முக்கிய செய்தி

வடகில் மேலும் 3,000 ஏக்கர் காணியை விடுவிக்க அமைச்சரவை தீர்மானம் – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Monday, November 29th, 2021
வடக்கில் மேலும் 3,000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

கோதுமை மா விலை அதிகரிப்பு – உறுதிப்படுத்தியது ப்றீமா நிறுவனம் !

Monday, November 29th, 2021
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ப்றீமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த  சனிக்கிழமை 27 ஆம் திகதிமுதல் அமுலாகும் வகையில் இந்த விலை... [ மேலும் படிக்க ]

முதலாவது ஆண்டு நிறைவில் வைத்த அதே அழைப்பையே இரண்டாம் ஆண்டு நிறைவிலும் உங்கள் முன் வைக்கின்றேன் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, November 29th, 2021
ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்ற முதலாவது ஆண்டு நிறைவில் உங்கள் முன் நான் வைத்த அதே அழைப்பை, இரண்டாம் ஆண்டு நிறைவிலும் மீண்டும் உங்கள் முன் வைக்கின்றேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் கொரோனா நாட்டில் நுழைவதைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது – அமைச்சர் நாமல் அறிவிப்பு!

Monday, November 29th, 2021
ஒமிக்ரோன் கொடிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் – ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மருத்துவத்துறை பணிப்பாளர் சந்திம ஜீவந்தர வலியுறுத்து!

Monday, November 29th, 2021
ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு... [ மேலும் படிக்க ]

இலங்கை தென்னாபிரிக்க வைரசினால் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது – விமானநிலையத்தில் ஆபத்து என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Monday, November 29th, 2021
விமான நிலையத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் காரணமாக ஆபிரிக்க வைரஸ் இலங்கையில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்துள்ளது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

யாழ். கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று நடத்தப்படவில்லை – நாவாந்துறை பங்குத்தந்தை விளக்கம்!

Monday, November 29th, 2021
யாழ் கோட்டை தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அடிகளார்... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மதகுருமார் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, November 29th, 2021
எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்கள் குறித்து கிறிஸ்தவ மத குருமார் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சில எதிர்க் கட்சி... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கை – மாலைதீவு ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு போர் பயிற்சி!

Monday, November 29th, 2021
இந்தியா - இலங்கை - மாலைத்தீவுகள் ஆகிய 3 நாடுகளும் 2 நாள் கூட்டு கடற்படை போர் பயிற்சியை மாலைத்தீவு கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம்... [ மேலும் படிக்க ]

ஜப்பானுக்குள் உள்நுழைய அனைத்து வெளி நாட்டவர்களுக்கும் தடை – ஜப்பானிய பிரதமர் அறிவிப்பு!

Monday, November 29th, 2021
உலகம் முழுவதும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு பரவி வருவதால், தமது நாட்டின் எல்லைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா... [ மேலும் படிக்க ]