முக்கிய செய்தி

கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் O/L பரீட்சைகள் வேறு நாளில் பரீட்சைக்கு தோற்ற ஏற்பாடு – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, December 8th, 2021
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அழகியல் பாடங்களில் தங்களின் செயல்முறைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் தற்போது கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால்,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 243 பெண்கள் கொலை – 128 பேரின் மரணத்திற்கு கணவன்மாரே காரணம் – ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தின் ஆய்வில் தகவல்!

Wednesday, December 8th, 2021
இலங்கையில் கடந்த 2013 ஆம் ஆண்டுமுதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற 243 பெண்களின் கொலைகளில், 128 பேரை அவர்களின் சட்டப்பூர்வமான கணவன்மாரே செய்திருக்கின்றமை... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியை ஏற்படுத்தித் தாருங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு முன் மாற்றுத்திறனாளி கோரிக்கை!

Wednesday, December 8th, 2021
தேர்தல்கள் இடம்பெறும்போது வாக்களிப்பு நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளும் வாக்களிப்பதற்கு ஏதுவான வசதிகளை ஏற்படுத்தித் தாருங்கள் என மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

நிரந்தர தீர்வை காண தமிழ் அல்லது முஸ்லிம் தரப்பு விட்டுக் கொடுக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கோரிக்கை!

Wednesday, December 8th, 2021
அம்பாறை வட்டமடு காணி விவகாரத்தைத் தீர்க்க, தமிழ், முஸ்லிம் தரப்புக்களில் எவரேனும், ஏதோ ஒரு வகையில், விட்டுக்கொடுப்பை செய்ய வேண்டி ஏற்படும் வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர... [ மேலும் படிக்க ]

தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் – இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
இலங்கையர்களுக்கு ருமேனியாவில் தொழில் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான ஒரு வருட காலத்தை நீடிக்க ருமேனிய அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

முன்வைக்கப்பட்ட பல பரிந்துரைகளை, இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது – ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021
எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200 ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை... [ மேலும் படிக்க ]

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல்!

Wednesday, December 8th, 2021
இவ்வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சராசரியாக, ஒவ்வொரு வருடமும் 200,000... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க பிரதி சபாநாயகர் தலைமையில் 11 பேரடங்கிய குழு நியமனம்!

Wednesday, December 8th, 2021
நாடாளுமன்றில் கடந்த 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கண்டறிந்து, இது போன்ற சம்பவங்கள் மீள ஏற்படாதிருக்க தேவையான பரிந்துரைகளை முன்வைக்க சபாநாயகர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

மின் சேமிப்புக்காக வீடொன்றுக்கு ஒரு மின்குமிழை அணையுங்கள் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை!

Wednesday, December 8th, 2021
உரிய முகாமைத்துவத்துடன் மின்சாரத்தை பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, மின் பாவனையாளர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக  அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன... [ மேலும் படிக்க ]

தடயவியல் போதைப்பொருள் பகுப்பாய்வு தொடர்பான கருத்திட்டத்திற்கு 4 மில்லியன் நிதியை வழங்க கொரியா சர்வதேச ஒத்துழைப்புப் நிறுவனம் உடன்பாடு!

Wednesday, December 8th, 2021
இலங்கை குற்ற நீதிச் செயன்முறையில் தடயவியல் போதைப்பொருள் பகுப்பாய்வு தொடர்பான இயலளவு விருத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கொரியா சர்வதேச ஒத்துழைப்புப் பிரதிநிதி... [ மேலும் படிக்க ]