முக்கிய செய்தி

சேதன பசளை உற்பத்திச் செயல்முறை தொடர்பில் மீளாய்வு – இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவிப்பு!

Thursday, January 27th, 2022
சேதன பசளை உற்பத்தி மற்றும் விநியோகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கான பொறிமுறையை சரியாக நடைமுறைப்படுத்துதலுக்கு அவசியமான மாவட்ட மட்டத்திலான தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]

இரத்மலானை விமான நிலைய பிரவேச வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்ய ஆலோசனை!

Thursday, January 27th, 2022
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டிவி சானக்க ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத இரத்மலானை விமான நிலைய... [ மேலும் படிக்க ]

காற்று மாசுபாடு அதிகரிப்பு – துவிச்சக்கரவண்டி பாவனையை மேம்படுத்த நடவடிக்கை – சில ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கும் ஆராயப்படுவதாக சற்றாடல் அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, January 26th, 2022
காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக துவிச்சக்கரவண்டி பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி,... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று – யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்திலும் விசேட நிகழ்வு!

Wednesday, January 26th, 2022
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தில் இந்தியாவின் 73 ஆவது குடியரசு தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் பதில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மணல் அகழ்வு; தர்மபுரத்தில் ஐவருடன் உழவு இயந்திரங்களும் பறிமுதல்!

Wednesday, January 26th, 2022
கிளிநொச்சி - கல்மடு குளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிளிநொச்சி - தர்மபுரம்... [ மேலும் படிக்க ]

நகர்ப்புற குடிசைவாசிகளுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் 2024 இல் நிறைவடையும் – நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Wednesday, January 26th, 2022
நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற குடிசைவாசிகளுக்கும் வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டில் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனிடையே நாட்டிலுள்ள 40... [ மேலும் படிக்க ]

பொதுப்போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்பும் பலருக்கு வடக்கில் கொரோனா தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Wednesday, January 26th, 2022
தென்னிலங்கைக்கு பொதுப்போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்புவோருக்கு நோய்த்தொற்று பரவலாகக் கண்டறியப்படுவதாக சுகாதார தரப்பினரால் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள விசேட கலந்துரையாடல் – பாகிஸ்தான் பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் அமைச்சர் பந்துல !

Wednesday, January 26th, 2022
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து கலந்தரையாடியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர்... [ மேலும் படிக்க ]

நிலவும் உலர்ந்த வானிலையில் மாற்றம் ஏற்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, January 26th, 2022
நாட்டில் தற்போது நிலவும் உலர்ந்த வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதனடிப்படையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்து!

Wednesday, January 26th, 2022
யாழில். வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வாகனம் கடுமையான சேதங்களுக்கு... [ மேலும் படிக்க ]