முக்கிய செய்தி

தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு அரச தலைவர் மின்சக்தி அமைச்சருக்கு பணிப்புரை!

Wednesday, February 2nd, 2022
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நிபந்தனைகளை திருத்துமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மின்சக்தி அமைச்சருக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

கடந்த டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளது – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Wednesday, February 2nd, 2022
இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் 2022 ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021... [ மேலும் படிக்க ]

நீதியமைச்சின் நடமாடும் சேவை குறித்து அமைச்சரவை அவதானம்!

Wednesday, February 2nd, 2022
நீதி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான விடங்கள் அமைச்சரவையால் கவனத்திற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, February 2nd, 2022
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர், மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் சில பாகங்களில்,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் காலமானார் !

Tuesday, February 1st, 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற தாயார் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Tuesday, February 1st, 2022
நாட்டின் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே அவசியம் – முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Tuesday, February 1st, 2022
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தடுப்பூசி நடவடிக்கையே அவசியம் என்பதனால் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நாடளாவிய... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் சிதைவுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பம் – மீன்பிடி தடையும் விரைவில் நீக்கம்!

Tuesday, February 1st, 2022
கடலில் தீக்கிரையாகிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகள் மற்றும் அழிவடைந்த பகுதிகளை அகற்றும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 120 நாட்களில் குறித்த பணிகளை... [ மேலும் படிக்க ]

நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுங்கள் – மின் நெருக்கடி தொடர்பில் மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை!

Tuesday, February 1st, 2022
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அவசர கொள்வனவுகளை மேற்கொள்ளும்போது முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க யோசனை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Tuesday, February 1st, 2022
அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில்துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]