முக்கிய செய்தி

இஸ்ரேல் தூதுவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம், முதலீடு, சுற்றுலா தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆராய்வு !

Saturday, February 5th, 2022
இலங்கைக்கு ஒரே நேரத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் தூதுவர் நவோர் இட்சாக் கிலோன், வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்து பரஸ்பர நலன்கள்... [ மேலும் படிக்க ]

6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கு விவசாய இயந்திரங்கள் ஜனாதிபதியால் கையளிப்பு!

Friday, February 4th, 2022
6 மாகாணங்களைச் சேர்ந்த 47 கமநலச் சேவை நிலையங்களுக்கான விவசாய இயந்திரங்களைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்தது – பலியானோர் எண்ணிக்கையும் 15 ஆயிரத்து 515 ஆக உயர்வு!

Friday, February 4th, 2022
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 440 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின்... [ மேலும் படிக்க ]

நீண்டகாலமாக சிறையிலிருக்கும் புலிச் சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டும் – ஜனாதிபதியிடம் ஞானசார தேரர் கோரிக்கை!

Friday, February 4th, 2022
நீண்டகாலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் புலிச் சந்தேக நபர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார். யுத்தம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் இன்று விடுதலை!

Friday, February 4th, 2022
74 ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று 197 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இன்றையதினம் 65 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் பணம் உள்ளிட்டவை பொலிஸாரினால் மீட்பு!

Friday, February 4th, 2022
யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் பணம் உள்ளிட்டவை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது 80 லீட்டர் கசிப்பு, 17 பீப்பாய் கோடா மற்றும்  21  இலட்சத்தி 87 ஆயிரத்து... [ மேலும் படிக்க ]

இலங்கை நிதி தொடர்பான கோரிக்கையை விடுத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, February 4th, 2022
இலங்கை நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி இதனைத்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசிய பாதுகாப்பு ஆலோசகர் – இராணுவத் தளபதிக்கு சவேந்திர சில்வா இடையே விசேட சந்திப்பு!

Friday, February 4th, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதுடில்லியின் இந்தோனேசிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கொமடோர் டிடிக் குர்னிஅவன், பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்துக்கான பசளைகளை உரிய காலத்துக்குள் விநியோகிக்க நடவடிக்கை – துறைசார் தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Friday, February 4th, 2022
சிறுபோகத்துக்குத் தேவையான பசளைகளை, உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!

Friday, February 4th, 2022
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கமைய 480 அதிகாரிகளும், 8 ஆயிரத்து 34 இராணுவ... [ மேலும் படிக்க ]