முக்கிய செய்தி

இன்று மின்சாரத் தேவை 2750 மெகா வோட்டை எட்டினால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, February 7th, 2022
நாட்டில் இன்று திங்கட்கிழமை மின்சாரத் தேவை 2750 மெகா வோட்டை எட்டினால் மின்வெட்டுக்குச் செல்ல நேரிடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து சிங்கள... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமானது – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Monday, February 7th, 2022
நாட்டிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா காப்புறுதியை பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த காப்புறுதி 7 ஆயிரத்து 500 அமெரிக்க டொலர்கள் வரையில்... [ மேலும் படிக்க ]

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று – நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவது குறித்து ஆராய்வு!

Monday, February 7th, 2022
கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று இன்று (தங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. கொரோனா நிலைமைக்கு மத்தியில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுமுதல் ஆரம்பம் – கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கும் விசேட ஏற்பாடு – பிரதி பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Monday, February 7th, 2022
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளன. அத்துடன் இந்த பரீட்சையானது, இன்றையதினம்முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மின் தேவைக்கமைய மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானம் – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, February 6th, 2022
மின்சார தேவைக்கு அமைய மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் நாளையதினம் தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்களில் எவ்வித குறைப்பாடும் இல்லை – அமைச்சர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு!

Sunday, February 6th, 2022
அரசாங்கம் முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்களில் எவ்வித குறைப்பாடுகளும் இல்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தலங்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்,... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பம் – அனைத்து ஏற்பாடகளும் பூர்த்தி – 3 இலட்சத்து 45 ஆயிரத்து 242 பரீட்சார்த்திகள் பங்கேற்பு – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, February 6th, 2022
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை 7 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் குறித்த பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிவரை குறித்த பரீட்சை இடம்பெறவுள்ளது. இதற்கான... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கு சேவை செய்யும் போது பொறுப்புடன் செயற்பட வேண்டும் – அரச ஊழியர்களுகளுக்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவுறுத்து!

Sunday, February 6th, 2022
அரச ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொது மக்களுக்கு சேவை செய்யும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என ஊடகத்துறை அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரச துறை... [ மேலும் படிக்க ]

எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம் – மன்னாரில் சிரமதான செயற்திட்டம் முன்னெடுப்பு!

Saturday, February 5th, 2022
கடற்கரை சூழலில் காணப்படும் இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடிய கழிவு பொருட்களை அப்புறப்படுத்தும் முகமாக “எமது சுற்றாடலை நாமே பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் சிரமதான... [ மேலும் படிக்க ]

அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ப கைதிகளை விடுவிக்க முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Saturday, February 5th, 2022
அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை... [ மேலும் படிக்க ]