ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குத விவகாரம் – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் அகியோர் விடுதலை!
Friday, February 18th, 2022
ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை... [ மேலும் படிக்க ]
