முக்கிய செய்தி

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் கச்சதீவு அந்தோனியார் உற்சவத்தை நடத்த ஏற்பாடு – தலா 50 இலங்கை இந்திய பக்தர்களுக்கும் பங்குபற்ற அனுமதி – யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்  நடத்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்தாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது – அரசாங்கம் அறிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
உக்ரைனில் இடம்பெற்றுவரும் அண்மைக்கால விடயங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

நாம் மத்திய வங்கியை கொள்ளையடிக்கவில்லை – எமது அரசு தான் ஊழலுக்கு எதிரான அரசு – அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் ஆட்சி ஒரு ஊழல் அற்ற ஆட்சி என பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். பல்வேறு சவால்களை நாம்... [ மேலும் படிக்க ]

நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி – இன்றும் கூடியது அமைச்சரவை!

Tuesday, February 22nd, 2022
நாடு எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடி மற்றும் மின் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

மின்சாரம், சுகாதாரம் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு; இன்றுமுதல் நாடுமுழுவதும் பொது அமைதியை பேண ஆயுதம் தாங்கிய படையினர் கடமையில் – அதி விசேட வர்த்தமானி ஊடாக ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, February 22nd, 2022
இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் முழுமையாக சிமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
கடந்த இரண்டு வருடக்காலப் பகுதியில் நிர்மாணத்துறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சிமெந்துக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி – தொழிற்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேண நடவடிக்கை – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
கையிருப்புக்கேற்ப எரிபொருள் கொள்வனவை மேற்கொள்வது சவாலாக இருப்பினும், அபிவிருத்திக்கும் தொழிற்றுறைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் எரிபொருள் கையிருப்பைப் பேணுவதற்கு... [ மேலும் படிக்க ]

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8ஆம் திகதிவரை நீடிப்பு!

Tuesday, February 22nd, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 8 ஆம் திகதிவரை... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் கிழக்குபகுதிக்கு ரஸ்ய படையினரை அனுப்புமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்

Tuesday, February 22nd, 2022
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஸ்ய சார்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இரு பகுதிகளை சுதந்திரமான பகுதிகளாக அங்கீகரித்த பின்னர் புட்டின் இந்த உத்தரவை... [ மேலும் படிக்க ]

முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Monday, February 21st, 2022
முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதேநேரம், கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]