முக்கிய செய்தி

ஈஸ்டர் தாக்குதல் குறித்த அறிக்கையை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி!

Wednesday, February 23rd, 2022
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்கு சபாநாயகர் இன்று... [ மேலும் படிக்க ]

ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் – தொழில் அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்திற்கு அமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

நாட்டில் இன்று 4 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் மின்வெட்டு – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் இலங்கை... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நாடாளுமன்றில் முன்வைப்பு!

Wednesday, February 23rd, 2022
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. முன்பதாக... [ மேலும் படிக்க ]

தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வெள்ளியன்று மீண்டும் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச!

Wednesday, February 23rd, 2022
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அவருடன், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

37, 500 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் டொலர் செலுத்தி விடுவிக்கப்பட்டது – இரண்டு நாட்களில் டீசல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் – வலுசக்தி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, February 23rd, 2022
டொலர் பற்றாக்குறை காரணமாக விடுவிக்க முடியாமல் இருந்த 37, 500 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய சிங்கப்பூர் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஆபிரிக்க நாடுகளில் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்திக்க இலங்கை யோசனை முன்மொழிவு!

Tuesday, February 22nd, 2022
தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், தென்னாபிரிக்க நாடுகளில் போஷாக்குக் குறைபாட்டுக்குத் தீர்வாக பலா மரத்தை பயிரிடுவதற்கு ஆதரவாக யுனிசெப், உணவு மற்றும் விவசாய... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தயாராகவுள்ளது – அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவிப்பு!

Tuesday, February 22nd, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை... [ மேலும் படிக்க ]

நவீனத்துவத்தை காரணம் காட்டி மனிதன் ஒருவனை பூரணமானவனாக மாற்றும் ஆற்றல் கொண்ட வாசிப்பு பழக்கத்தை கைவிட முடியாது – வாசிப்பு தினத்தில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் வலியுறுத்து!

Tuesday, February 22nd, 2022
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்ட வாசிப்பு மாதம் - 2021 இக்கான நிகழ்வுகள் இன்றையதினம் வேலணை முருகன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]