முக்கிய செய்தி

வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது – கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!

Tuesday, March 8th, 2022
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது என கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க... [ மேலும் படிக்க ]

தேசிய இலக்குகளை அடைவதற்கு அனைத்துப் பெண்களும் தங்கள் முழு ஆற்றலையும் வழங்கக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஒன்றிணையுங்கள் – நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Tuesday, March 8th, 2022
வரலாறு முழுவதும், பெண்கள், மனித முயற்சியின் ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக சமூக வளர்ச்சியின் போக்கில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்கள் கடமைகளை பெறுப்பேற்பு!

Monday, March 7th, 2022
அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்ற அமைச்சர்கள் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றனர். இதற்கமைய, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் கைத்தொழில் அமைச்சு பதவிக்கு... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு – இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவிப்பு!

Monday, March 7th, 2022
இலங்கையில் மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக இறக்குமதிக்கான உற்பத்தி வரி 49.1 பில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு... [ மேலும் படிக்க ]

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் தகர்ப்பு !

Monday, March 7th, 2022
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளது. உக்ரேனில் நேற்று 11 வது நாளாக ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்த நாட்டின்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் கண்காணிக்க விசேட வேலைத்திட்டம் – துறைசார் அமைச்சு தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
சந்தையில் அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு நிலவுகின்றதா என்பது தொடர்பில், கண்காணிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Monday, March 7th, 2022
இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தொழிலாளர் தரத்திற்கும் சர்வதேச நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பதன் மூலம் கடற்றொழில் சார்ந்து வாழும் தொழிலாளர்களின்... [ மேலும் படிக்க ]

நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை எமுவும் இல்லை – பொதுமக்களுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Monday, March 7th, 2022
கப்பல்களில் கொண்டுவரப்பட்டுள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இதனால்,... [ மேலும் படிக்க ]

எரிபொருளை தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Monday, March 7th, 2022
இடர்காலங்களில் எரிபொருளை தடையின்றி பெற்றுக் கொள்ள ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் உள்ளது என யாழ். மாவட்ட அரசாங்க  அதிபர்  மமேசன் இன்று தெரிவித்தார். அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் கோர விபத்து – தந்தை – மகன் பலி – ஆத்திரமடைந்த மக்களால் பேருந்து தாக்கி சேதமாக்கப்பட்டது!

Sunday, March 6th, 2022
வவுனியா - குருக்கள் புதுக்குளம் பகுதியில் இன்று காலை பேருந்தொன்று உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் பலியாகினர். மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த... [ மேலும் படிக்க ]