முக்கிய செய்தி

உரிமம் பெற்ற வங்கிகள் வழங்கும் மாற்று விகிதங்களை விட அதிக விலையில் வர்த்தகம் – இரு அந்நிய செலாவணி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை!

Saturday, April 2nd, 2022
உரிமம் பெற்ற வங்கிகள் வழங்கும் மாற்று விகிதங்களை விட அதிக விலையில் வர்த்தகம் செய்து வரும் இரண்டு அந்நிய செலாவணி நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் 4 மணிநேரத்துக்கும் குறைவான மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவிப்பு!

Saturday, April 2nd, 2022
மின்வெட்டு நேரம் இன்றுமுதல் குறைவடையும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பு!

Saturday, April 2nd, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

புத்தாண்டுக் காலத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, April 2nd, 2022
இந்தியாவிலிருந்து மேலதிக கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் இருப்பு அடுத்த வாரம் வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தை விமர்சிப்பது மக்களின் உரிமை – எதிர்ப்பு நடவடிக்கையின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, April 2nd, 2022
எதிர்ப்பு நடவடிக்கையின்போது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பு – 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டு என கல்வியமைச்சு விசேட அறிவிப்பு!

Saturday, April 2nd, 2022
2022 இல் அரச மற்றும் அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கப்பட்டு, 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின் துண்டிப்புக்கு பிரதான காரணம் – மின்சக்தி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
நீர்மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்தமையே மின்சார துண்டிப்புக்கு பிரதான காரணம் என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரம் குறைவடையும் – இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
ஏப்ரல் 2 ஆம் திகதிக்குப் பின்னர் மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும்  என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கொவிட் சிகிச்சை நிலையத்தில் பாரிய மோசடி – உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு!

Thursday, March 31st, 2022
யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். அத்துடன் வட மாகாண... [ மேலும் படிக்க ]

நெருக்கடிகள் அனைத்தையும் சமாளிக்க உறுதியாக இருக்கிறோம் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, March 31st, 2022
கடந்த இரண்டு வருடங்களில் நாம் ஆரம்பித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து இவ்வருட இறுதிக்குள் இலங்கை முழுவதும் 4040 கிராமிய குளங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]