முக்கிய செய்தி

பதவிவிலகப்போவதில்லை – பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் – ஜனாதிபதி!

Tuesday, April 5th, 2022
பதவி விலகப்போவதில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கும் கட்சியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க தயார் என ஜனாதிபதி நேற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு ஒத்திவைப்பு!

Tuesday, April 5th, 2022
இன்று (05) அறிவிக்கப்படவிருந்த 2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்தோடு இன்று... [ மேலும் படிக்க ]

எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஒருவர் அவசியம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவசர கோரிக்கை!

Tuesday, April 5th, 2022
மின்சாரம் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகள் நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதால், தகுதிவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அதற்கு அமைச்சராக நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுங்கள் – அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

Monday, April 4th, 2022
தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு பொருளாதார... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – நிதி அமைச்சராக அலி சப்ரி சத்திய பிரமாணம்!

Monday, April 4th, 2022
புதிய அமைச்சரவையின் அமைச்சர்களாக முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர். இதன்படி நிதி அமைச்சராக அலி... [ மேலும் படிக்க ]

கையிருப்பிலுள்ள தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் – செலுத்திக்கொள்ளாதோருக்கு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேரத் அறிவுரை!

Monday, April 4th, 2022
இலங்கையில் கையிருப்பில் உள்ள கொவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் நிலவுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஜூலை மாதம்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நான்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Monday, April 4th, 2022
வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் – சட்டத்தால் குழப்பம்!

Monday, April 4th, 2022
இலங்கையில் மக்களின் கொந்தளிப்பினை அடுத்து அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகுவதாக நேற்று தமது ராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளனர். சமகால பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

புதிய அமைச்சரவை, பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்து அரச தலைவரும் பிரதமரும் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் – நாமல் ராஜபக்ச நம்பிக்கை!

Monday, April 4th, 2022
அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி தனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளதாக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும்... [ மேலும் படிக்க ]

இன்றும் 5 மணித்தியாலங்கள் வரை சுழற்சி முறையில் மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!

Monday, April 4th, 2022
நாட்டில் இன்றையதினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]