முக்கிய செய்தி

நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை!

Monday, July 25th, 2022
நீண்டகால அரசியல் அனுபவமுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நாட்டை கட்டியெழுப்ப கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென கோட்டை விகாரை தரப்பின் பதிவாளர், ஜப்பானின் பிரதம... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகம் முன்னெடுப்பு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, July 25th, 2022
இன்றுமுதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் மூலம் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெறும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பெட்ரோலிய... [ மேலும் படிக்க ]

27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது 22 ஆவது திருத்த சட்டமூலம் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, July 25th, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் எதிர்வரும் 27 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் பிரதமர் தினேஷ் குணவர்தன!

Monday, July 25th, 2022
புதிய பிரதமராக பதவியேற்ற தினேஷ் குணவர்தன இன்று திங்கட்கிழமை காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த 22ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

அமைச்சரவைக்கு மேலும் 12 அமைச்சர்கள் – அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு செல்வார் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,தெரிவிப்பு!

Sunday, July 24th, 2022
நாட்டில் மேலும் 12 அமைச்சர்கள் நியமனம் பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுமுன்தினம் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம்... [ மேலும் படிக்க ]

நாளை முதல் பாடசாலைகள் மீள ஆரம்பம் – முதலாம் தவணை நீடிப்பு – பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மற்றும் சிற்றூர்ந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

Sunday, July 24th, 2022
எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகை – அலரி மாளிகை சேதங்களை முழுமையாக ஆய்வுசெய்ய விசேட குழு!

Sunday, July 24th, 2022
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகைக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் வாரத்தில் குழுவொன்றை அனுப்ப தயார் என... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, July 24th, 2022
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் அன்றாடம் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகின்றன. இவ்வாறான நிலையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு – அதுவே தனது முதல் இலக்கு என்றும் அரச தலைவர் ரணில் விக்கரமசிங்க தெரிவிப்பு!

Sunday, July 24th, 2022
பொருளாதாரப் பிரச்சினைக்கு முதலில் தீர்வு காண்பேன். அதைத் தொடர்ந்து எனது பதவிக் காலத்துக்குள் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நிச்சயம் பெற்றுக்கொடுப்பேன் என்று அரச தலைவர் ரணில்... [ மேலும் படிக்க ]

நாடுமுழுதும் 20 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை வெற்றி – எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Sunday, July 24th, 2022
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் நேற்று (23) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள அமைச்சர், QR... [ மேலும் படிக்க ]