முக்கிய செய்தி

ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் – பங்களாதேஷ் மத்திய வங்கி அறிவுறுத்து!

Friday, October 28th, 2022
ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என்று, பங்களாதேஷின் மத்திய வங்கி, அந்த நாட்டின் வணிக வங்கிகளிடம் கோரியுள்ளது. 2022,அக்டோபர் 14,... [ மேலும் படிக்க ]

போராட்டங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் – தீ வைப்பது இலகுவானது, அதனை மீளக் கட்டியெழுப்புவது கடினம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Friday, October 28th, 2022
பாரிய போராட்டங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் எனவும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு போராட்டங்கள் மூலம் தீர்வு காண முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முயற்சிகளின் வெற்றியில், இந்தியாவும் சீனாவும் முக்கிய பங்கு வகிக்கும் – தெ ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிப்பு!

Friday, October 28th, 2022
முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் கடனை மறுசீரமைக்க கடனாளிகளின் கூட்டத்தைக் கூட்டுவதற்கான இலங்கையின்... [ மேலும் படிக்க ]

நவம்பர் இறுதி வாரத்தில் க.பொ.த சா.த பரீட்சைக்கான பெறுபேறு வெளியாகும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, October 28th, 2022
இந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியின் பின்னர், வெளியிடப்படும் என... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு – பொலிசார் சுட்டிக்காட்டு!

Friday, October 28th, 2022
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!

Thursday, October 27th, 2022
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின்... [ மேலும் படிக்க ]

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் அடங்கிய முதலாவது கப்பல் நாட்டை வந்தடைந்தது!

Thursday, October 27th, 2022
பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையான இரசாயன உரம் அடங்கிய முதலாவது கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. இதற்கமைய 12 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை ஏற்றிய... [ மேலும் படிக்க ]

வரி வலையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது – மத்திய வங்கி ஆளுநரின் அதிரடி அறிவிப்பு!

Thursday, October 27th, 2022
வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வரி அறவிடப்படும் முறையும், வரி அறவிடும்... [ மேலும் படிக்க ]

சிறுவர்கள் தொடர்பாக அதிகரிக்கும் முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் எச்சரிக்கை!

Thursday, October 27th, 2022
சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார். கடந்த... [ மேலும் படிக்க ]

ஒப்பந்ததாரர்களுக்கு அரசு வழங்க வேண்டிய 122 பில்லியன் ரூபாவை செலுத்த நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Thursday, October 27th, 2022
பல கட்டங்களின் கீழ் அரசாங்க ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை உடனடியாக வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]