கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறந்து வைப்பு!
Thursday, October 27th, 2022
யாழ்ப்பாணம் – கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ் மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதி இன்று (27) வியாழக்கிழமை காலை ஒன்பது மணியளவில் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பரசிட்டமோல் மாத்திரை இரண்டு வயது சிறுமியின் உயிரை பறிந்த பரிதாபம்!
கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்கள் ஜே.வி.பியினரே - விரைவில் நீதிமன்றம் செல்வோம் என எச்சரிக்கும் முன...
|
|
|
வடமராட்சி குண்டு வெடிப்பு தொடர்பில் 3 கோணங்களில் தீவிர விசாரணை - பொலிஸ் பேச்சாளர் சாலிய சேனாரட்ண தெர...
எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து நிரந்தரமாக மூடப்படுகின்றது கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் !
நிவாரணங்களை எதிர்பார்க்காமல் கடனை முகாமைத்துவம் செய்யும் திறன் இலங்கைக்கு உள்ளது – ஜனாதிபதி ரணில் தெ...


