முக்கிய செய்தி

நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சதொச நிறுவனத்தை வருமானம் பெறும் நிறுவனமாக மாறியுள்ளோம் – அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அறிவிப்பு!

Monday, December 5th, 2022
நஷ்டத்தில் இயங்கி வந்த லங்கா சதொச நிறுவனம், தேவையான வசதிகளை செய்து கொடுத்து, விநியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி 57000 இலட்சம் மாதாந்த வருமானம் பெறும் நிறுவனமாக... [ மேலும் படிக்க ]

பாடசாலைகள் – பல்கலைக்கழகங்கள் ஊடாக ஐஸ் பாவனை அதிகரிப்பு – புலனாய்வு அறிக்கையில் வெளியானது அதிர்ச்சித் தகவல்!

Monday, December 5th, 2022
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஊடாக ஐஸ் ரக போதைப்பொருள் பாவனை தீவிரமாக பரவிவருவதாக புலனாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குறித்த புலனாய்வு அறிக்கை காவல்துறை... [ மேலும் படிக்க ]

காணாமற்போனோர் தொடர்பாக, 14 ஆயிரத்து தொள்ளாயிரத்து 58 முறைப்பாடுகள் – ஆணைக்குழுவின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு!

Monday, December 5th, 2022
காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் அலுவலகத்திற்கு 1969ஆம் ஆண்டில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் காணாமற்போனோர் தொடர்பாக 14 ஆயிரத்து தொள்ளாயிரத்து 58 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு உண்மையைக் கூறுங்கள் – ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Monday, December 5th, 2022
கிராமத்திற்குச் சென்று கிராமப் பொறிமுறையை பலப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஆளும் கட்சியின்... [ மேலும் படிக்க ]

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து – சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த தெரிவிப்பு!

Sunday, December 4th, 2022
போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கடனை தீர்ப்பதற்கு இலங்கைக்கு பாரிஸ் கிளப் நாடுகள் 25 வருடகால அவகாச முன்மொழிவு !

Sunday, December 4th, 2022
இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்கும் முன்னர், கடன் வழங்குநர் நாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை தீர்ப்பதற்காக 10 வருட கால அவகாசம் மற்றும் 15 ஆண்டுகளுக்கு கடன் மறுசீரமைப்பு என்பவற்றை... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்கள் சார் பிரச்சினைகளை தீர்க்க காவல்துறையினர் தலையிட முடியாது – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவுறுத்து!

Sunday, December 4th, 2022
பெருந்தோட்ட பகுதிகளில் ஏற்படும் தொழிலாளர்கள் சார் பிரச்சினைகளை தீர்க்க காவல்துறையினர் தலையிட முடியாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!

Sunday, December 4th, 2022
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை வகுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு,... [ மேலும் படிக்க ]

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 44,000 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, December 3rd, 2022
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு முந்நாள் இந்நாள் ஜனாதிபதிகள் விஜயம்!

Saturday, December 3rd, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டு இருந்தனர். சீனாவின் முன்னாள்... [ மேலும் படிக்க ]