முக்கிய செய்தி

சீனா, இந்தியா, ஜப்பா நாடுகளின் நிதியுதவிக்கான உத்தரவாதத்திற்காக இலங்கை காத்திருக்கிறது – இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, December 22nd, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்து நிதியுதவிக்கான உத்தரவாதத்திற்காக இலங்கை காத்திருக்கிறது என்று... [ மேலும் படிக்க ]

கடலில் மீட்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்!

Thursday, December 22nd, 2022
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய... [ மேலும் படிக்க ]

உக்ரைனை ஒரு சகோதர தேசமாக தொடர்ந்து பார்க்கிறேன் – ரஷ்ய அதிபர் புடின் கருத்து!

Thursday, December 22nd, 2022
உக்ரைனில் நடந்த போருக்கு ரஷ்யா காரணம் அல்ல என தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின், உக்ரைனை ஒரு சகோதர தேசமாக தொடர்ந்து பார்ப்பதாக தெரிவித்துள்ளார். மூத்த இராணுவ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய்யி இடையே சந்திப்பு – இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன் நிலை தொடர்பில் ஆராய்வு!

Thursday, December 22nd, 2022
இலங்கையின் கடன் நிலை, இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன் தொடர்பில் சமீபத்திய காலமாக முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளை இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய் மதிப்பீடு... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பாவனை – வாகன சாரதிகளை கண்காணிக்கும் அதிநவீன உபகரணம் இலங்கையில்!

Thursday, December 22nd, 2022
போதைப்பொருள் பாவித்து நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டுபவர்களை அடையாளம் காண தேவையான அனைத்து நவீன தொழிநுட்ப உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்வரும் நாட்களில் அந்த உபகரணங்களை... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் மின் கட்டணத்தில் திருத்தம் – பண்டிகை காலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் துறைசார் அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, December 21st, 2022
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணத்தை கட்டாயமாக திருத்தியமைக்க வேண்டும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(21) நடைபெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

நாரம்மலயில் 3 பெண்களின் உயிர்களைக் காவு கொண்ட வாகனம்!

Wednesday, December 21st, 2022
குருணாகலிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்ற வேனொன்று நாரம்மல, பெதிகமுவ சந்தி என்ற இடத்தில் பேருந்துக்காக வீதியோரத்தில் காத்திருந்த மூன்று பெண்கள் மீது மோதியதில் 3 பெண்களும்... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டு தொடக்கத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகளவில் பரவும் அபாயம் – சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, December 20th, 2022
இந்த வருடத்தை விட அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன்... [ மேலும் படிக்க ]

பலாலியில் இருந்து தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை – தேடும் நடவடிக்கையில் கடற்படையினர்!

Tuesday, December 20th, 2022
யாழ்ப்பாணம் பலாலி, அந்தோணிபுரம் பகுதியில் இருந்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த மீனவர் நேற்று மதியம் பலாலி -... [ மேலும் படிக்க ]

சீனா அரசால் இலங்கை மாணவருக்கு 5 பில்லியன் பாடசாலை சீருடை துணிகள் நன்கொடை !

Tuesday, December 20th, 2022
இலங்கை மாணவர்களுக்காக 5 பில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தமது உத்தியோகபூர்வ ட்விட்டரில் இதனைத்... [ மேலும் படிக்க ]