முக்கிய செய்தி

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி – அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வலியுறுத்து!

Tuesday, January 10th, 2023
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

சீன அரசாங்கம் வழங்கிய டீசல் இலங்கை விவசாயிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது!

Monday, January 9th, 2023
சீன அரசாங்கத்தினால் வழங்கபட்ட இலவச டீசலை இலங்கை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் செயற்பாடு இன்று (9) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

குறைந்த செலவில் தேர்தல் பணிகளை நிறைவுசெய்யலாம் – தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, January 9th, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பணிகளை, மதிப்பிடப்பட்ட நிதியைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கண்டியில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

அக்கரப்பத்தனை நியூ கொலனி மக்கள் வாழும் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

Monday, January 9th, 2023
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரப்பத்தனை நியூ கொலனி பகுதியில் மக்கள் வாழும் பகுதியில் கடந்த சில காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் மக்கள்... [ மேலும் படிக்க ]

கட்டண திருத்தம் தொடர்பில் பேருந்து தொழிற்சங்கங்களுக்கும் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இடையில் மற்றுமொரு கலந்துரையாடல்!

Monday, January 9th, 2023
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பேருந்து சங்கங்களுக்கு இடையில் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அண்மைய டீசல் விலைக்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணை – கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன தெரிவிப்பு!

Monday, January 9th, 2023
அமைச்சுகள் மற்றும் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பயன்படுத்தும் வாகனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கக்கடவுள்ளன. அதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும்.- இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளிப்பு!

Monday, January 9th, 2023
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். இலங்கைக்கு இதுவரையான காலத்துக்குள் 4 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் ஒத்துழைப்பு உயர்மட்டத்திலும் வரவேற்கத்தக்கதாவும் உள்ளது – போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல சுட்டிக்காட்டு!

Monday, January 9th, 2023
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போக்குவரத்துதுறை மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பற்றாக்குறையால் ரேபிஸ் ஆபத்து அதிகரிக்கிறது – பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல் டி கித்சிறி எச்சரிக்கை!

Monday, January 9th, 2023
நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு இலங்கையில் வெறிநோய் வேகமாக பரவக்கூடும் என பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் எல் டி கித்சிறி... [ மேலும் படிக்க ]

2022 இல் இலங்கையில் 395 யானைகள் உயிரிழப்பு – சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் சுட்டிக்காட்டு!

Monday, January 9th, 2023
மற்றைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் யானைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஆண்டாகும் என்று சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் கூறுகிறது. 2022... [ மேலும் படிக்க ]