குறைந்த செலவில் தேர்தல் பணிகளை நிறைவுசெய்யலாம் – தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!
Monday, January 9th, 2023
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பணிகளை, மதிப்பிடப்பட்ட நிதியைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவு செய்ய முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பினை கருத்திற்கொண்டே 10 பில்லியன் ரூபா தேர்தலுக்கான செலவினமாக மதிப்பிடப்பட்டிருந்ததாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஈ.பி.டி.பியை பலப்படுத்தினால் அது மக்களுக்கு பயன்களாகவே மாறும் - திருமலையில் தோழர் ஸ்டாலின் உரை!
சுற்றுலாத்துறை விரைவில் வழமைக்குத் திரும்பும் - சுற்றுலா அதிகார சபை!
10 பேர்ச்சஸ்ஸூக்கும் அதிகமான வீட்டுத் தோட்டங்களுக்கு 2 இலட்சம் - விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹான் ப...
|
|
|


