முக்கிய செய்தி

கடந்தாண்டு இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி 13 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு – ஏற்றுமதி அபிவிருத்தி சபை தகவல்!

Tuesday, January 31st, 2023
2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 4.6%... [ மேலும் படிக்க ]

மார்ச்சில் தேங்காய் விலை குறையும் – தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவிப்பு!

Tuesday, January 31st, 2023
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை எதிர்வரும் மார்ச் மாதம்முதல் குறையும் என தென்னை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. தேங்காய் உற்பத்தி குறைந்ததன் காரணமாக தற்போது ... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 14 ஆம் திகதிமுதல் இலங்கையில் ஆரம்பிக்கப்படுகின்றது ஆடம்பர ரயில் சேவை!

Tuesday, January 31st, 2023
கொழும்பிலிருந்து பதுளை வரை புதிய சொகுசு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு புகையிரத சேவை பெப்ரவரி 14 ஆம் திகதிமுதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படவுள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிருங்கள் – அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்து!

Tuesday, January 31st, 2023
கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார். இந்த வருடம் ஜனவரி மாதம் அரச... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதிசெய்ய மின் சேமிப்பு கட்டமைப்பு – மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, January 31st, 2023
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் திடீர் மின்சாரம் தடைப்பட்டால் மற்றும் மின்சாரத்தின் தேவை உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் மின்சார... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் தொடருந்து விபத்தில் பலி!

Tuesday, January 31st, 2023
சூரியன் செய்திகளுக்கான கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் உயிரிழந்துள்ளார். கொழும்பு - தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் அவமதிப்பு வழக்கு !

Tuesday, January 31st, 2023
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும்... [ மேலும் படிக்க ]

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகளுக்கு 300 மில்லியன் ரூபா தேவை – அரசாங்க அச்சகத் திணைக்களம் தகவல்!

Monday, January 30th, 2023
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு சுமார் 300 மில்லியன் ரூபா வரையில் தேவைப்படுவதாக என அரசாங்க அச்சகத் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வர்த்தமானிக்கு உறுப்பினர்களின் கையொப்பம் அவசியமன்று – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Monday, January 30th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான வர்த்தமானியில் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என தேர்தல் ஆணைக்குழு இன்று (30)... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவ, அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Monday, January 30th, 2023
2 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவ, அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 25 நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]