கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் தொடருந்து விபத்தில் பலி!
Tuesday, January 31st, 2023
சூரியன் செய்திகளுக்கான கிளிநொச்சி ஊடகவியலாளர் எஸ்.என்.நிபோஜன் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – தெஹிவளை பிரதேசத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
000
Related posts:
2018 வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆலோசனைகள் சமர்ப்பிக்க சந்தர்ப்பம்!
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான சிங்கத்திற்கு நிமோனியா!
தனியார் பாதுகாப்பு முகவர் நிலைய பதிவு, புதுப்பித்தலுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு - ஜனாதிபதியினால் வர்...
|
|
|


