முக்கிய செய்தி

தேசிய பாதுகாப்பு சபையை ஸ்தாபிக்கும் சட்டமூலம் தயாரிக்க அமைச்சரவை அனுமதி!

Wednesday, February 22nd, 2023
தேசிய பாதுகாப்பு சபை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையின் தேசிய பாதுகாப்பு சபையானது 1999ஆம்... [ மேலும் படிக்க ]

3 மாதங்களின் பின்னர் QR முறைமை நீக்கப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, February 21st, 2023
எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் QR முறைமை எதிர்வரும் 3 மாதங்களின் பின்னர், நீக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்பும் மாற்று யோசனைகளுக்கு வாய்ப்பு வழங்க தயார் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Tuesday, February 21st, 2023
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு மாற்று யோசனைகள் இருப்பின் அவற்றை சர்வதேச நாணய நிதியத்தில் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்க தயார் என... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தினை வழங்க நடவடிக்கை – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, February 21st, 2023
ட்ரிப்பல் பொசுப்பைற்று உரம் அடங்கிய கப்பல் ஒன்று அடுத்த மாதம் அளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 36 ஆயிரம் மெட்றிக் டொன் ட்ரிப்பல் பொசுப்பைற்று அடங்கிய... [ மேலும் படிக்க ]

உற்பத்திதுறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் – யாழ்ப்பாண வணிக கழகம் தெரிவிப்பு!

Tuesday, February 21st, 2023
உற்பத்திதுறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ன யாழ்ப்பான வணிக கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாண வணிகர் கழகத்தில் நடத்திய ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக இணைக்க அரசாங்கம் நடவடிக்கை!

Tuesday, February 21st, 2023
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக பயிற்சிக்கு இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விமானப் போக்குவரத்துக்... [ மேலும் படிக்க ]

தபால் வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டதால் மனு பரிசீலனைக்கு அவசரமில்லை – சட்டத்தரணி தெரிவிப்பு!

Monday, February 20th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவிடக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு,... [ மேலும் படிக்க ]

இந்தியாவை விட இரண்டு மடங்காகிய இலங்கையின் மின்சார செலவு – இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கையில் சட்டிக்காட்டு!

Monday, February 20th, 2023
இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கை... [ மேலும் படிக்க ]

அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் கல்லாறு பகுதியில் சந்தேக நபர் கைது!

Monday, February 20th, 2023
களியாட்ட நிகழ்வில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு... [ மேலும் படிக்க ]

கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் இன்றுமுதல் வழமைக்கு!

Monday, February 20th, 2023
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த வாரம் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளது விசா மற்றும் பிற சேவைகளுக்காக இந்திய விசா விண்ணப்ப மையத்தை... [ மேலும் படிக்க ]