கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் இன்றுமுதல் வழமைக்கு!
Monday, February 20th, 2023
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த வாரம் மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையம் இன்று திங்கட்கிழமை திறக்கப்பட்டுள்ளது
விசா மற்றும் பிற சேவைகளுக்காக இந்திய விசா விண்ணப்ப மையத்தை இன்றுமுதல் நாட முடியும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அச்சுறுத்தலாக மாறும் பொன்சேகா - தூதரகங்களின் திடீர் நடவடிக்கை!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - வெளியானது பாடசாலை வெட்டுப்புள்ளிகள்!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் பதவியிலிருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே - புதிய உயர்ஸ்தானிகரைாக பத...
|
|
|


