முக்கிய செய்தி

வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Thursday, February 23rd, 2023
8 விடயங்களை கோரிக்கையாக முன்வைத்து நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இன்று காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை இந்த பணிப்புறக்கணிப்பு... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலம் – அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023
மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட வேண்டிய நிதியத்தின் கடன்... [ மேலும் படிக்க ]

தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் நிவாரணம் இல்லை – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023
தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை விரைவுப்படுத்த சர்வதேச உதவியை நாடுகின்றது இலங்கை!

Wednesday, February 22nd, 2023
நிதி மற்றும் உதவி தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தின் பதிலை விரைவுபடுத்துவதற்கு இலங்கை சர்வதேச ஆதரவை நாடியுள்ளது. வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, நேற்று வெளியுறவு அமைச்சில் பாரிஸ்... [ மேலும் படிக்க ]

40 புதிய பேருந்துகள் சேவையில் – நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, February 22nd, 2023
இந்திய கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 40 பேருந்துகளை தேசிய போக்குவரத்து சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

2021 க்குப் பின்னர் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவில்லை – இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, February 22nd, 2023
எதிர்க்கட்சி எம்.பி ஒருவரின் கருத்தை நிராகரித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அரச அமைச்சர்களுக்கான வாகனங்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படவில்லை என... [ மேலும் படிக்க ]

பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான நாடாளுமன்றக் குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்!

Wednesday, February 22nd, 2023
பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான குழுவில் அங்கம் வகிப்பதற்காக தெரிவுக்குழுவினால் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று சபைக்கு... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி மைத்ரியின் மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டது!

Wednesday, February 22nd, 2023
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி, தாக்கல் செய்துள்ள தமக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் நிராகரிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானின் எதிர்காலம் அதன் சொந்த முயற்சியில் உள்ளது – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கருத்து!

Wednesday, February 22nd, 2023
பாகிஸ்தானின் எதிர்காலம் பெரும்பாலும் அதன் சொந்த நடவடிக்கைகள் மற்றும் விருப்பங்களாலேயே தீர்மானிக்கப்படும். அத்துடன் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு ஒரு வழியை அந்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு பொதி இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாகவே, ஜய்கா இலங்கையில் அதன் செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் தெரிவிப்பு!

Wednesday, February 22nd, 2023
சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு பொதி இறுதி செய்யப்படுவதற்கு முன்னதாகவே, ஜய்கா இலங்கையில் அதன் செயற்திட்டங்களை மீள ஆரம்பிக்கும் என பிரதமரின் ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]