முக்கிய செய்தி

ஜனநாயகத்தின் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை – பாரதப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டு!

Monday, March 20th, 2023
நாட்டை மோசமாக காட்டுவதற்கும், அவநம்பிக்கையாக பேசுவது போன்ற நடவடிக்கையிலும் சிலர் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாடுடே நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,... [ மேலும் படிக்க ]

அதிக வெப்பநிலையுடனான நாள்களில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிருங்கள் – சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு அறிவுறுத்து!

Monday, March 20th, 2023
நிலவும் அதிக வெப்பநிலையை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார மற்றும் கல்வி ஆகிய அமைச்சுக்கள் வெளியிட்டுள்ளன. அதிக வெப்பநிலையுடனான... [ மேலும் படிக்க ]

3 ஆவது யூனிட் செயலிழப்பு : மின்சாரத்தை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது யூனிட் செயலிழந்துள்ளது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். யூனிட் 3 தேசிய... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தை நீடிக்கலாம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டு!

Sunday, March 19th, 2023
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார காலத்தை மேலும் நீடிப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு ஓர் ஏற்பாடை மேற்கொள்ள முடியுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் திடீர் என உயிரிழப்பு!

Sunday, March 19th, 2023
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் மினின்டீ என்ற நகரத்தில் உள்ள ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன் வகைகள் திடீர் என உயிரிழந்தன. ஆயிரக்கணக்காண மீன்கள் உயிரிழந்த நிலையில் ஆற்றில்... [ மேலும் படிக்க ]

விவசாயத்துறைக்கான உதவிகளை 18 மாதங்களுக்கு நீடிக்கின்றது உலக வங்கி – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
நாட்டின் விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான உதவியை, மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக வங்கி இணங்கியுள்ளது. அண்மையில் நாட்டுக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

உளுந்து உற்பத்தி – வவுனியா விவசாயத் திணைக்களத்தால் விசேட வேலைத்திட்டம் – மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023
வவுனியாவில் விதை உளுந்து சேகரிப்புத் திட்டத்தின் கீழ் 125,000 கிலோ உளுந்து விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டு விவசாய திணைக்களத்தினால் சுத்தப்படுத்தப்பட்டு விதைப்புக்கு ஏற்ற... [ மேலும் படிக்க ]

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை!

Sunday, March 19th, 2023
வாகனங்களை மீண்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கி ஆளுநர்... [ மேலும் படிக்க ]

சவாலான காலங்களில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா – இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சுட்டிக்காட்டு!

Saturday, March 18th, 2023
இலங்கையின் சவாலான காலங்களில், தங்களுக்கு உதவிய உண்மையான நண்பன், இந்தியாவே என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று (17)... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதிமுதல், 16 ஆம் திகதிவரை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 18th, 2023
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிமுதல், 16 ஆம் திகதிவரை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2022 ஆம் கல்வி ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]