முக்கிய செய்தி

சைவ சமயத்திற்கு எதிரான அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுக்க வேண்டும் – நல்லை ஆதீன முதல்வர் கோரிக்கை!

Thursday, April 6th, 2023
சைவ சமயத்திற்கும் தமிழ்மக்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளை தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தவேண்டும் என நல்லை ஆதின முதல்வர் தெரிவித்துள்ளார். அவ்வாறு... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கண்காணிப்பு குழு நியமனம்!

Thursday, April 6th, 2023
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்கு பொறுத்தமான வேலைத்திட்டங்களை தயாரிப்பதற்காக பிரதமர் தினேஷ் குணவர்ன தலைமையில் விசேட குழுவொன்று... [ மேலும் படிக்க ]

10 வருடங்களாக 450 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளில் எத்தகைய அரசியல் தலையீடுகளும் கிடையாது. தேசிய நிறுவனம் ஒன்றின் மூலமே அது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என  நிதி இராஜங்க... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – நள்ளிரவுமுதல் நடைமுறைக்கும் வந்தது!

Wednesday, April 5th, 2023
சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த (4) நள்ளிரவுமுதல் இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது!

Wednesday, April 5th, 2023
ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பணக்காரரான... [ மேலும் படிக்க ]

மேலும் 3 மாதங்களுக்கு பொலிஸ் மா அதிபராக சீ.டி. விக்ரமரத்ன – ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்!

Wednesday, April 5th, 2023
பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நியமனம் 2023 மார்ச்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற எல்லை நிரணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வர்த்தமானிப்படுத்த முன்னர் மீளாய்வு செய்ய மீளாய்வு குழு அமைக்கப்படும் -அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு என இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
உள்ளூராட்சி மன்ற எல்லை நிரணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை வர்த்தமானிப்படுத்த முன்னர் அதுதொடர்பில் மீளாய்வு செய்ய மீளாய்வு குழு அமைப்போம். அதற்காக அனைத்து கட்சிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு ஆயிரத்து 5 ரூபாவால் இன்று நள்ளிரவுமுதல் விலைக்குறைப்பு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

Tuesday, April 4th, 2023
12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ஆயிரத்து 5 ரூபாவால் குறைக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் விலை... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

Tuesday, April 4th, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தோற்றும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, மார்ச் 9 ஆம் திகதி முதல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரையான... [ மேலும் படிக்க ]

திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை உரிய முறையில் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி!

Tuesday, April 4th, 2023
கொழும்பு மாநகர சபையுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் உரிய முறையில் செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது... [ மேலும் படிக்க ]