முக்கிய செய்தி

பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு!

Monday, July 10th, 2023
அரசியலமைப்பு சபையின் ஒப்புதலுடன்  பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

70 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் பாய்ந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு – 23 பேர் வைத்தியசாலையில்!

Monday, July 10th, 2023
பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் !

Sunday, July 9th, 2023
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு – அஸ்வெசும நலன்புரி திட்டம் குறித்து சமூக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!

Sunday, July 9th, 2023
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடன் வழங்குநர்களுடனான நடவடிக்கைகளின் போது அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க தயார் – இந்தியா அறிவிப்பு !

Sunday, July 9th, 2023
இலங்கைக்கான கடன் வழங்குநர்களுடனான நடவடிக்கைகளின் போது ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதாக இந்தியா... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளின் கீழிருந்த அமைச்சுப் பொறுப்புகளை அதே அதிகாரத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க நடடிவக்கை!

Sunday, July 9th, 2023
மாகாண சபைகளின் கீழிருந்த அமைச்சுப் பொறுப்புகளை அதே அதிகாரத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

குற்றங்களை ஒழிப்பதற்கான விசேட நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் – பொலிஸ் விசேட அதிரடிப்படை அறிவிப்பு!

Saturday, July 8th, 2023
மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் குற்றங்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது... [ மேலும் படிக்க ]

சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு – ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், சாகல ரத்நாயக்க தலைமையில் விசேட ஆராய்வு!

Saturday, July 8th, 2023
மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள்,மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றுஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Saturday, July 8th, 2023
அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.. இலங்கையை... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, July 7th, 2023
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளது. இதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை... [ மேலும் படிக்க ]