2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Friday, July 7th, 2023
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளது.
இதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ம் ஆண்டு டிசம்பரில் நடத்த திட்டமிடப்பட்ட சாதாரணத் தரப் பரீட்சை 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறும் என கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம்!
இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்.
கொவிட்-19 தொற்று பரவாத வகையில் குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டை கொண்டாடுங்கள் - சுகாதார வழி...
|
|
|
பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இணையவழி கற்கை தோல்வி - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப...
அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கம் - ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்கும...
வரிப் பதிவில் டின் இலக்கம் - அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ...


