முக்கிய செய்தி

இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளிப்பு!

Friday, July 14th, 2023
இலங்கையை பொருளாதார ரீதியாகவும், பௌதீக ரீதியாகவும் அபிவிருத்தி செய்ய இந்திய அரசாங்கத்தின் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஆதரவு வழங்கப்படும் என தெரிவித்துள்ள இலங்கைக்கான இந்திய... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு மக்களுக்கு தடையின்றி மினசாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, July 14th, 2023
நெடுந்தீவு மக்களுக்கு 24 மணித்தியாலங்களும் மினசாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்பிறப்பாக்கிகள் சுழற்சி முறையில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் வகுப்பறைகள் சிறிதாகவும் – ஓய்வறைகள் பெரிதாக உள்ளன – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றச்சாட்டு!

Friday, July 14th, 2023
வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் வகுப்பறைகள் சிறிதாகவும் ஆசிரியர்களின் ஓய்வறைகள் பெரிதாகவும் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. யாழ்ப்பாண ஊடக... [ மேலும் படிக்க ]

பிரான்ஸின் உயரிய விருதைப் பெற்றார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி!

Friday, July 14th, 2023
பிரான்ஸின் தேசிய தினம் இன்று (வெள்ளிக்கிழமை)  கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினராகக்  கலந்துகொள்வதற்காக இந்தியப்  பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ்... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு உலக போரின் களமாக மாறிவரும் தாய்வான் – சுற்றி வளைத்த சீன போர் கப்பல்கள்!

Friday, July 14th, 2023
கடந்த இரண்டு நாட்களாக சீனாவின் போர் விமானங்கள், தாய்வானின் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து வந்த நிலையில், சீன இராணுவம் 38 போர்... [ மேலும் படிக்க ]

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல – சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் – முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்து!

Friday, July 14th, 2023
இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் போக்குவரத்து துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Thursday, July 13th, 2023
வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்கறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கம் என தான் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் சேவை வரி குறித்து இலங்கையுடன் கலந்துரையாடவில்லை – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Thursday, July 13th, 2023
டிஜிட்டல் சேவை வரி குறித்து தற்போதைய வேலைத்திட்டத்தில் இலங்கையுடன் எவ்வித கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையில் புதிய... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பில் இரு நாடுகளின் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்!

Thursday, July 13th, 2023
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்திப்பு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் (12.07)... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குகிறது சர்வதேச நாணய நிதியம்!

Thursday, July 13th, 2023
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு, 3 பில்லியன் அமெரிக்க டொலரை பிணையெடுப்புக்கு வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதியளித்துள்ளது. அவற்றில், 1.2 பில்லியன்... [ மேலும் படிக்க ]