நெடுந்தீவு மக்களுக்கு தடையின்றி மினசாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!
Friday, July 14th, 2023
நெடுந்தீவு மக்களுக்கு 24 மணித்தியாலங்களும் மினசாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்பிறப்பாக்கிகள் சுழற்சி முறையில் மாற்றப்படுகின்ற போது நேர ஒழுங்கு பின்பற்றப்பட வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
ஜப்பானில் அகதி அந்தஸ்த்துக் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தமிழ் மக்களுக்கு விரோதமாக அரசு செயற்பட்டால் அமைச்சர் டக்ளஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார் - பிரத...
ஓமந்தை - மாகோ புகையிரதப் பாதை புனரமைப்பிற்கு முழுமையான ஒத்துழைப்பு. - அமைச்சர் டக்ளஸ் உறுதி
|
|
|


