முக்கிய செய்தி

கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 வீதம் அதிகரிப்பு – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Monday, December 25th, 2023
உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 வீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அண்மைக் காலத்தில் புதிய வகை... [ மேலும் படிக்க ]

அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரை பணிகளில் இருந்து நீக்குவது தொடர்பில் கவனம்!

Monday, December 25th, 2023
நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளில் கடமையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடிப் படையினரின் பணிகள் மற்றும் அது குறித்த பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களை அந்தப் பணிகளில் இருந்து நீக்குவது... [ மேலும் படிக்க ]

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை – ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்கின்றது – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Monday, December 25th, 2023
வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெங்கு... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்திய விவகாரம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

Monday, December 25th, 2023
அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்தியமைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் 5 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கையூட்டல்... [ மேலும் படிக்க ]

பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர் – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவிப்பு!

Monday, December 25th, 2023
நாடளாவிய ரீதியில் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை காவல்துறையினர் வெற்றிகரமாக அடையாளம் கண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார்... [ மேலும் படிக்க ]

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்-போதனா வைத்தியசாலையில் 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் – வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிப்பு!

Monday, December 25th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய மதியம் வரையான நிலவரப்படி 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]

பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – பொலிஸார் தெரிவிப்பு!

Monday, December 25th, 2023
பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவ தேவாலயங்களை அண்மித்த பகுதிகளில் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் விடுதலை!

Monday, December 25th, 2023
நத்தார் பண்டிகையினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்று (25) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வருபவர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் குறைந்த ஆற்றல் அலகு விலையை வழங்க இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி நடவடிக்கை !

Sunday, December 24th, 2023
இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் காற்றாலை ஆற்றல் திட்டம் இலங்கையில் குறைந்த ஆற்றல் அலகு விலையை வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி பாவனையாளர்களுக்கு 30 வீத செலவுக்... [ மேலும் படிக்க ]

கடந்த ஒரு வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 250 பேர் கைது – 25 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக முல்லை – மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு!

Sunday, December 24th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று அதிகாலை வரையான ஒரு வார7 காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் 250 பேர் கைது... [ மேலும் படிக்க ]