முக்கிய செய்தி

அடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – எவ்வாறு நடத்துவதென இன்று ஆராய்வு!

Thursday, August 29th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (29) காலை கூடியது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளைமறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் – பிரதி அஞ்சல் மா அதிபர்!

Wednesday, August 28th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளை மறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அரச செலவில் உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை !

Tuesday, August 27th, 2024
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்களுக்கு அரச செலவில் விமானப்படை உலங்குவானூர்திகள் அல்லது விமானங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டங்கள்... [ மேலும் படிக்க ]

11 இராணுவ தளங்களைக் குறிவைத்து தாக்குதல் – இஸ்ரேலில் 48 மணி நேர அவசர கால நிலை பிரகடனம்!

Sunday, August 25th, 2024
இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள இஸ்ரேலின் 11 இராணுவ தளங்களைக் குறிவைத்து 320 இற்கும் அதிகமான எறிகணைகள் தம்மால் ஏவப்பட்டதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. தம்மால் திட்டமிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியம் – தேர்தல் ஆணையாளர் நாயகம் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்து

Wednesday, August 21st, 2024
தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஆட்பதிவுத் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத மிருசுவில் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு!

Tuesday, August 20th, 2024
யாழ்ப்பாணம், மிருசுவில் வடக்கில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. கபிலன் நிவேதா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. மேலும்,... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படது!

Tuesday, August 20th, 2024
நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக இந்தத் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி – 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Tuesday, August 20th, 2024
கடந்த மார்ச் மாதம் வரையான பத்து வருட காலப்பகுதிக்குள் அனாதை இல்லங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை 3353 ஆள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்னடத்தை மற்றும் குழந்தைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் சீனாவின் பயிற்சி கப்பல் – கடல்சார் சமூகத்தைக் கட்டியெழுப்ப சீனாவின் பரந்த முயற்சியின் ஒரு பகுதி எனவும் தெரிவிப்பு!

Tuesday, August 20th, 2024
சீன கடற்படை பயிற்சிக் கப்பலான, PLANS Po Lang, அதன் பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக  இலங்கைக்கு வரவுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர்  கேர்னல் ஜாங்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களது சம்பள அதிகரிப்பு விவகாரம் – பொய் பிரசாரங்களுக்கு அரசாங்கம் பதிலளித்தது அரசாங்கம்!

Monday, August 19th, 2024
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும்.... [ மேலும் படிக்க ]