பிரதான செய்திகள்

தோழர் திரவியத்தின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி மரியாதை செலுத்திய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, April 17th, 2026
அமரர் சிவரத்தினம் லிங்கேஸ்வரனின் (தோழர் திரவியம்) பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அணுசக்தி தடை – நிராகரித்த ஈரான்!

Friday, April 17th, 2026
ஈரானின் அணுசக்தி செறிவூட்டலை 20 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதற்கான அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

முதலாம் தர கல்வி சீர்திருத்தம் – நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுப்பு – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர்!

Friday, April 17th, 2026
….. 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் தர கல்வி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ... [ மேலும் படிக்க ]

தையிட்டியில் குழப்பம் – காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

Friday, April 17th, 2026
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளுக்கான நில அளவீட்டு முயற்சி நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை... [ மேலும் படிக்க ]

நீர் நிலைகளில் மூழ்கி கடந்த ஒரு வரத்தில் நாட்டில் 50 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு – பொலிஸார் கடும் எச்சரிக்கை!

Friday, April 17th, 2026
நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற நிலையில்,  நீரில் மூழ்கி உயிரிழந்த மேலும் நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இருந்து தாயகம் புறப்பட்ட  240 ஈரானிய கடற்படையினர்!

Wednesday, April 15th, 2026
....வெலிசர மற்றும் கொக்கல தடுப்பு முகாம்களில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினர்,  விசேட விமானம் மூலம் இலங்கையிலிருந்து  புறப்பட்டுச் சென்றனர். இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால்... [ மேலும் படிக்க ]

50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை -மாவிலி துறைமுகத்தில் குழப்பம்!

Wednesday, April 15th, 2026
........நெடுந்தீவு - குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்தநெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை   மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு... [ மேலும் படிக்க ]

அல்லைப்பிட்டியில் மனித எலும்புக் கூடு மீட்பு – கொலையா தற்கொலையா என பொலிசார் தீவிர விசாரணை!

Tuesday, April 14th, 2026
........வேலணை அல்லைப்பிட்டி பகுதி பற்றைக் காணி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரின் எலும்புக் கூடுகள் மிகவும் உக்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் அரச தனியார் பேருந்துகள் விபத்து!

Monday, April 13th, 2026
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முற்பட்ட வேலை மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக... [ மேலும் படிக்க ]

“இந்துச் சகோதரர்களின் பெரும் போருக்கு” அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – இரு பாடசாலைகளின் அதிபர்களும் இணைந்து ஊடக சந்திப்பு!

Monday, April 13th, 2026
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பிரபல பொரும் துடுப்பாட்ட போர்களுள் ஒன்றான மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான... [ மேலும் படிக்க ]