பிரதான செய்திகள்

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Friday, June 28th, 2024
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்  மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார்... [ மேலும் படிக்க ]

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, June 28th, 2024
நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது என நகர... [ மேலும் படிக்க ]

யாழ்.போதான நுழைவாயிலில் சந்தேகத்திற்கு இடமான கார் – மீட்டு சென்ற பொலிஸார்!

Friday, June 28th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிகெட் அணியின் ஆரோக்கியத்தை மனதிற்கொண்டு பயிற்றுவிப்பாளரை தேடும் இலங்கை கிரிக்கெட் சபை !

Friday, June 28th, 2024
இலங்கை கிரிகெட் அணி விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் நிலையில், கடந்த புதன்கிழமை இலங்கை கிரிகெட் அணியின் ஆலோசகரும் பயிற்றுவிப்பாளருமான மஹேல ஜெயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக... [ மேலும் படிக்க ]

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனா பயணம்!

Friday, June 28th, 2024
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (27.06.2024) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பெய்ஜிங்கில் அமைதியான... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது – அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்!

Friday, June 28th, 2024
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று பாதாள உலக குழு தலைவர்கள் உட்பட 807... [ மேலும் படிக்க ]

நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் – விழிப்புணர்வு மக்களுக்கு தேவை என யாழ்ப்பாணம் போதனாவின் பிரதிப் பணிப்பாளர் ஜமுனானந்தா அறிவுறுத்து!

Friday, June 28th, 2024
நாய் கடித்தால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தேவை எனவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதிபணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா... [ மேலும் படிக்க ]

30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Friday, June 28th, 2024
30 இந்தியர்கள் உட்பட 60 சந்தேக நபர்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (27) கைது செய்துள்ளனர். இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் – ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய எச்சரிக்கை!

Friday, June 28th, 2024
மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என நாங்கள் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய... [ மேலும் படிக்க ]

முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியானது – சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயவும் நடவடிக்கை!

Friday, June 28th, 2024
2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் இந்தச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை... [ மேலும் படிக்க ]