பிரதான செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிக நியமனம்!

Monday, July 8th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம்... [ மேலும் படிக்க ]

நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, July 8th, 2024
நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேநேரம் அரச சேவையாளர்களுக்கு இந்த... [ மேலும் படிக்க ]

பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பை விடுத்தது கல்வி அமைச்சு!

Monday, July 8th, 2024
நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் போராட்டங்கள் நடைபெற்றாலும் இன்று மற்றும் நாளை பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 200 இற்கும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடுமாறு பொதுமக்களுக்கு துறைசார் தரப்பினர் அறிவுறுத்து!

Monday, July 8th, 2024
நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு... [ மேலும் படிக்க ]

உடற்கல்வி பாடங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தயவுக்காலமாக ஒரு வருடத்தை இணைத்துக் கொள்ள வேண்டும் – யாழ். மாவட்ட உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம் கோரிக்கை !

Sunday, July 7th, 2024
கொரோனாபெரும் தொற்றுக் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறாமையால் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு உடற்கல்வி பாடங்களுக்கு விண்ணப்பித்த... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிளொன்றை திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் பொலிசாரால் கைது!

Sunday, July 7th, 2024
மோட்டார் சைக்கிளொன்றை திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். கடந்த மாதம் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாள்களில் நிறைவடையும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Sunday, July 7th, 2024
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைச் சான்றளிக்கும் பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான... [ மேலும் படிக்க ]

நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவு – பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 7th, 2024
நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, July 7th, 2024
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரபல... [ மேலும் படிக்க ]

நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல – ஆனால் பெரமுனவின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 450 ரூபாவிற்கு மேல் அதிகரித்திருக்கும் – ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு!

Sunday, July 7th, 2024
நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல. ஆனால் பெரமுனவின் ஆதரவினை நிராகரித்திருந்தால் இன்று டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 450 ரூபாவிற்கு மேல் அதிகரித்திருக்கும் என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]