சிறப்புச் செய்திகள்

உழைப்பவர் வாழ்வு விடியவும், சகலரும் சமவுரிமை பெற்று நிமிரவும் உறுதியுடன் உழைப்போம் – மே தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 30th, 2023
உழைக்கும் மக்களின் வாழ்வில் நிரந்தர விடியல் பிறக்கவும், சகல இன மத சமூக மக்களும் சமவுரிமை பெற்ற நிமிர்காலம் நிலைக்கவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

போதையூட்டும் கருத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்:- அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Friday, April 28th, 2023
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் போதையூட்டக்கூடிய கருத்துக்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் வேலனை... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அபிவிருத்திக்கு சவுதியின் ஒத்துழைப்பை பெற முயற்சி!

Thursday, April 27th, 2023
கடற்றொழில் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கு் சவுதி அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சிற்கு இன்று (27.04.2023) வருகைதந்த... [ மேலும் படிக்க ]

நயினாதீவில் புதிய மின் பிறப்பாக்கி – குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, April 27th, 2023
நயினாதீவு பிரதேசத்தில்  பழுதடைந்திருந்த மின்பிறப்பாக்கிக்கு பதிலாக சுமார் 300 மெகாவாட்ஸ் உற்பத்தி திறனுள்ள மின்பிறப்பாக்கி ஒன்று புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!

Friday, April 21st, 2023
பளை, கரந்தாய் பகுதியில் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். பாரம்பரிய முறையிலான உணவுகளை தயாரித்து... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு – மிருசுவில் புனித நிக்கொலார் ஆலய விசேட ஆராதனையில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Friday, April 21st, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 4 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று, மிருசுவில் புனித நிக்கொலார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடலட்டைப் பண்ணைகளை செழுமைப்படுத்து தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, April 20th, 2023
யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை செழுமைப்படுத்து  தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று  கலந்துரையாடினார். குறிப்பாக... [ மேலும் படிக்க ]

வடகடல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Tuesday, April 18th, 2023
நோத்சீ எனப்படும் வடகடல் நிறுவனத்திற்கான புதிய அலுவலகம் இன்று (18.04.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிறுவனத்திற்கான புதிய தலைவர் மற்றும் பொது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழவில் அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Sunday, April 16th, 2023
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் முற்றவெளி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா நேற்று ஆரம்பமானது. இந்நிகழ்வில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுக்கூட்டங்கள் வழமை போன்று மாவட்ட அதிகார சபைக்குட்பட்டே நிர்வகிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, April 16th, 2023
வடக்கு கிழக்கில் காணப்படும் தீவுகளில் நிர்வாகம் மற்றும் தீர்மானமெடுத்தல் யாருக்கு அமைய வேண்டும் என்பதிலே எனது எதிபார்ப்பு அமைந்துள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]