தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!

Friday, April 21st, 2023

பளை, கரந்தாய் பகுதியில் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

பாரம்பரிய முறையிலான உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள குறித்த தொழில் முயற்சியாளர், தனது உணவகத்திற்கு ‘தேவா பாரம்பரிய உணவகம்’ என்று பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


யாழ். போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய மகப்பேற்று கட்டிடத்தொகுதி அமைப்பட வேண்டும்!
தமிழ் மக்களின் நலனுக்காக சகிப்புத் தன்மையும் விட்டுக்கொடுப்பும் அவசியம் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் வன்னி மாவட்ட காரியாலய திறப்பு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...