தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!
Friday, April 21st, 2023
பளை, கரந்தாய் பகுதியில் தொழில் முயற்சியாளர் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
பாரம்பரிய முறையிலான உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள குறித்த தொழில் முயற்சியாளர், தனது உணவகத்திற்கு ‘தேவா பாரம்பரிய உணவகம்’ என்று பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது! பொறுப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை நாடாளுமன்றத...
மன்னார் அரச அதிபருக்கு சேவை நீடிப்பு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
வடக்கு கிழக்கு கைத்தொழில் துறைக்கு இன்னொரு வாய்ப்பு - அமைச்சர் டக்ளஸின் கைகளில் தலைமை பொறுப்பு!
|
|
|


