சிறப்புச் செய்திகள்

கரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையின் செயற்பாடுகள் மீண்டும் செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்துச் செல்லப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, May 8th, 2023
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற சீநோர் நிறுவனத்தின் 55 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பிரதம விருந்தினராக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி வாளாகம் பல்கலையாக மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, May 8th, 2023
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றித் தரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பலாலி வடக்கிற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – பூர்வீக மக்களுக்கே முன்னுரிமை வேண்டும் என அன்ரனிபுரம் மக்கள் கோரிக்கை!

Friday, May 5th, 2023
அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி வடக்கு, அன்ரணிபுரம் காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற போது, தற்போதும் நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருகி்ன்ற குறித்த கிராமத்தினை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் 600 வீட்டுத் திட்டம் – இறுதிப் பட்டியல் காட்சிப்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, May 5th, 2023
யாழ். மாவட்டத்தில் இவ் வருடம் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்காக 600 வீட்டு திட்டம் வழங்கப்பட்டுவதாக யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் முரளிதரன் (காணி) தெரிவித்த நிலையில் இறுதிப் பட்டியலை... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு – தையிட்டி விகாரையின் அமைவிடம் தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Friday, May 5th, 2023
யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களை வினைத்திறனுடன் மேற்கொள்வது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர். சிவபாலசுந்தரன் உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் – சமகால நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைப்பு!

Friday, May 5th, 2023
யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் முன்னெடுக்கப்படுப்படும் அரசியல்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் காத்திரமான நடவடிக்கை – வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலைத் தொழில் கணிசமானளவு கட்டுப்பாட்டுக்குள் – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் தெரிவிப்பு!

Friday, May 5th, 2023
கடற்றொழில் அமைச்சரின் காத்திரமான நடவடிக்கைகள் காரணமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சுருக்கு வலைத் தொழில் கணிசமானளவு... [ மேலும் படிக்க ]

அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Thursday, May 4th, 2023
தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துமீறல்கள்... [ மேலும் படிக்க ]

அரசியல் வேறுபாடுகளின்றி நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும் – தமிழ் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Wednesday, May 3rd, 2023
மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் வேறுபாடு கிடையாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,  கிடைக்கினன்ற வாய்ப்புக்கள்  அனைத்து மக்களுக்கும்... [ மேலும் படிக்க ]

அலங்கார மீன் வளர்ப்பு தொழில்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, May 2nd, 2023
இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டும் வழிகளில் அலங்கார மீன் தொழில்துறை மற்றும் நீர்த் தாவர தொழில்துறை முதன்மையானதாக கருதப்படுவதோடு இந்தத் தொழில்துறையில் ஈடுபாடு காட்டுகின்ற... [ மேலும் படிக்க ]