யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் – சமகால நிலைமைகள் தொடர்பில் எடுத்துரைப்பு!
Friday, May 5th, 2023
யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் முன்னெடுக்கப்படுப்படும் அரசியல் நலத்திட்டங்கள் எடுத்துரைத்தார்.
இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரன திரு. கே. தயானந்தாவும் கலந்துகொண்டார்
000
Related posts:
டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலி...
அதிபர் சேவை தரம் 3 : நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டோருக்கு விரைவ...
பொது மக்களை குறி வைத்து யார் தாக்குதல் நடத்தினாலும் அதை நாம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை - அம...
|
|
|


