சிறப்புச் செய்திகள்

யாழ் – கிளிநொச்சி மாவட்ட மக்களின் பூர்வீக நிலங்களுக்களுக்கு இடையூறு – துறைசார் அமைச்சுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!ப்

Thursday, June 8th, 2023
....... நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களில், வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் வேலைத் திட்டங்கள்  கடற்றொழில் செயற்பாடுகளுக்கு இடையூறாக... [ மேலும் படிக்க ]

யாழ். காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

Tuesday, June 6th, 2023
யாழ். மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முன்முயற்சியில், ஜனாதிபதியின் செயற்குழுப பிரதாணி சாகல... [ மேலும் படிக்க ]

சிலாபம் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Tuesday, June 6th, 2023
சிலாபம் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடல் வளத்தினை முழுமையாகப் பயன்படுத்த எதிர்பார்ப்பு – இலங்கை, மாலைதீவு கடற்றொழில் அமைச்சர்கள் விரிவாக ஆராய்வு!

Monday, June 5th, 2023
இலங்கையை சூழவுள்ள கடல் பரப்பில் இலங்கை கடற்றொழிலாளர்கள் முழுமையான நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மாலைதீவில் பயன்பாட்டில் உள்ள தொழில் முறைகளை கையாள்வது  தொடர்பாக கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

கடற்றொழலாளர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் கடற்றொழிலாளர்களின் நலன்களை முதன்மைப்படுத்தியவையாக அமையுமாயின் அவற்றுக்கு தன்னுடைய முழுயைாான ஆதரவு கிடைக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாவாந்துறை பிறீமயர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 3rd, 2023
நாவாந்துறை பிறீமயர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாவாந்துறை சென் நிக்ளஸ் விளையாட்டு அரங்கில் ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு : அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Friday, June 2nd, 2023
தமிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சீன அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

வீட்டு திட்டங்களில் குடி அமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு இருக்கிறதா – ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Friday, June 2nd, 2023
அரச வீட்டு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகளில் குடியமராதவர்களின் வீடுகளை திரும்பப் பெற வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன்... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னெடுப்பு!

Friday, June 2nd, 2023
பூநகரி பிரதேச மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலகத்தில்... [ மேலும் படிக்க ]