பூநகரி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் முன்னெடுப்பு!

Friday, June 2nd, 2023

பூநகரி பிரதேச மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, வெட்டுக்காடு, பரமன்கிராய், கௌதாரிமுனை, கறுக்காய் தீவு உட்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகள் தொடர்பாக கலந்து கொண்டனர்

முன்பதாக சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மண்ணெண்ணை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கு விழிப...
கடற்றொழிலாளர்களின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு சாத்தியமான நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
அமைச்சர் டக்ளஸ் காத்திரமான நடவடிக்கை - வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலைத் தொழில் கணிசமானளவு கட்டுப்ப...

தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி ...
நக்டா நிறுவனத்தின் தலைமையகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - செயற்பாடுகளின் விஸ்தரிப்பு தொடர்ப...
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் முறைப்பாடு - கட்டுப்படுத்த பளை பகுதியில் அமைச்சர் டக்ளஸ் ஆரய்வு!