சிறப்புச் செய்திகள்

காலம் கடந்த ஞானம் அல்ல…! காலம் அறிந்த ஞானம்…!! – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

Tuesday, October 3rd, 2017
எமது முதலாவது ஜனநாயக நாடாளுமன்றம் இன்று தனது 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. இந்த நாடாளுமன்றம் இன்னுமின்னும் தனது ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு போகும். 100ஆவது வருடத்தையும்... [ மேலும் படிக்க ]

ரோஹிங்யா அகதிகள் மீதான அத்துமீறல் தொடர்பில் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது!

Tuesday, October 3rd, 2017
கொழும்பு, கல்கிஸ்ஸை பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை இலக்கு வைத்து, அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்த மனிதாபிமானமற்ற அத்துமீறல் செயற்பாட்டில்... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையிலான பகைமைகள் இல்லா தொழிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 29th, 2017
எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலான பகைமைகள் இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து மக்களும் ஒரு புரிந்துணர்வுடன் நிரந்தர அரசியல் தீர்வு பெற்று வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதனை... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடு!

Friday, September 29th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றுள்ளன. குறித்த பூஜை வழிபாடுகளில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருக்கின்றது

Friday, September 29th, 2017
  ஒரு நாட்டில் நிலவுகின்ற பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு இந்தக் கட்சியிடம் இருப்பதன் காரணமாக, அந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய... [ மேலும் படிக்க ]

‘வித்தியாவுக்கு முழுமையான நீதி வேண்டும்’ ஹர்த்தால் அழைப்பை ஈ.பி.டி.பி மகளீர் அணி வரவேற்கின்றது. 

Friday, September 29th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் என்று குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்புக்குரியதாகும்.... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்களே மாற்றுத்தலைமைக்குத் தகுதியானவர்கள் – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, September 28th, 2017
இந்த மண்ணுக்கு இறக்குமதி செய்யப்படுபவர்களும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் மாற்றுத் தலைமையாக முடியாது. மக்களோடு வாழ்பவர்கள் மக்களின் உணர்வுகளைச் சுமப்பவர்களாலுமே சரியான... [ மேலும் படிக்க ]

முப்படைகளிலும் தமிழரது பிரதினி தித்துவம் உறுதிப்ப டுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுளேன்

Wednesday, September 27th, 2017
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் பிரகாரம் முப்படைகளிலும் தமிழரது பிரதிநிதித்துவும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

சிகிச்சை பெற்றுவரும் வடக்கு முதல்வரை பார்வையிட்டார் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, September 27th, 2017
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

மேற்சபையில் சிறுபான்மை யினருக்கு 50 – 50 விகிதம் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, September 26th, 2017
தற்போது நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் திருத்த யாப்பில் முன்மொழியப்பட்டுள்ள மேற்சபையில் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவம் 50 இற்கு 50 என்றவாறு அமையப்பெற வேண்டும்... [ மேலும் படிக்க ]