ஈழ மக்கள் ஜனநாயக கட்சி அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடு!
Friday, September 29th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கொழும்பு அலுவலகத்தில் நவராத்திரி பூஜை வழிபாடுகள் இன்றையதினம் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
குறித்த பூஜை வழிபாடுகளில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார். அத்துடன் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஶ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்த சிறப்பித்தனர்.
Related posts:
யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் சாதனைகள் தொடர வேண்டும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!
அம்பாறை மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
பலமான எதிர்காலத்தினை உருவாக்கும் முயற்சிகளின் போது எதிர்கொள்ளும் தடைகள் அனைத்தையும் உடைத்து முன்னேறு...
|
|
|
அரசியல் கைதிகள் விடுதலையில் எவரும் அரசியல் இலாபம் தேட வேண்டாம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்ப...
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு துரிதகதியில் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில...
சவால்களை வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் - புத்தாண்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப...





