சிறப்புச் செய்திகள்

மட்டு மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, October 28th, 2017
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அழைப்பின் பெயரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் ஒன்றைமேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பிற்கு இன்றையதினம் (28) விஜயம்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களது கலந்துரை யாடலில் டக்ளஸ் தேவானந்தா !

Tuesday, October 24th, 2017
வடமாகாணத்தில் பல பிரதேச செயலகங்களுக்கு பிரதேச சபை இல்லாத காரணத்தினால் அங்கு உள்ளூராட்சி சபைச் சேவைகள் செயலற்றுக் காணப்படுகின்றன. குறிப்பாக  மருதங்கேணி கண்டாவளை, ஒட்டிசுட்டான், மடு... [ மேலும் படிக்க ]

அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது  – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா

Sunday, October 22nd, 2017
மக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்ற நிலைப் பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் எமது கட்சியினூடான செயற்றிட்டங்களை முன்னெடுதுத்து வருகின்றோம் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் -டக்ளஸ் தேவானந்தா!

Thursday, October 19th, 2017
கடந்தகால தமிழ் தலைவர்களது தவறான அரசியல் வழிநடத்தலால் பின்னடைவு கண்ட தமிழ் சமூகத்தை மீட்டெடுப்பதற்கு  நாம் நம்பிக்கை மற்றும் தற்துணிவுகளின் அடிப்படையில் பல்வேறு செயற்றிட்டங்களை... [ மேலும் படிக்க ]

கிடைக்கப்பெறும் வழிமுறைகளை தமிழ் மக்களின் நிரந்தர விடியலுக்கான களமாக அமைக்கவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, October 19th, 2017
கடந்துவந்த அனுபவங்களைப் பாடமாகக்கொண்டு கிடைக்கப்பெறும் வழிமுறைகளை தமிழ் மக்களின் நிரந்தர விடியலுக்கான களமாக அமைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அந்தவகையில் அதற்கான... [ மேலும் படிக்க ]

கடந்தகால படிப்பினைகளை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தை சுபீட்சமானதாக கட்டியெழுப்புவோம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 18th, 2017
விளையாட்டின் மூலமே சமூகத்தின் ஒற்றுமையை பலப்படுத்த முடியும் என்பதுடன் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் தொடரப்படவேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

அல்வாய் தேவாலய வளாகத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் மீளவும் இயங்கவுள்ளது சந்தை!

Wednesday, October 18th, 2017
அல்வாயில் அமையப்பெற்றுள்ள புராதன வரலாற்றைக்கொண்ட தேவாலய வளாகத்தில் தற்காலிகமாக சந்தையை மீள இயக்குவது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்ந்தறிந்துகொண்டார். அல்வாய் பகுதிக்கு... [ மேலும் படிக்க ]

தீவகத்தின் மகுடத்தை துறையூர் ஐயனாருக்கு வழங்கிவைத்தார் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 18th, 2017
சமூகத்தை நல்வழிப்படுத்டுதுவதில் விளையாட்டின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. அதனை உணர்ந்துகொண்டு இளைய சமூகத்தினர் எதிர்காலங்களில் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

நிமிர்ந்தெழும் காலத்தை வெல்ல நிரந்தர ஒளியேற்றுவோம்! தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 18th, 2017
இல்லாமையில் இருந்தும் வறுமையில் இருந்தும் விடுபட்டு உயரிய வாழ்வின் மகிழ்ச்சியை எல்லா மக்களும் அனுபவிக்க  இன்றை தீபாவளி திருநாள் அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியதுபோல் மக்களது வாழ்வியலையும் பலப்படுத்து வேன் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, October 16th, 2017
யுத்தத்தால் அழிந்து சிதைந்துபோன கிளிநொச்சியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பியவன் என்ற வகையில் எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்திகளை மக்களின் அதிகரித்த அரசியல் பலத்தோடு... [ மேலும் படிக்க ]