சிறப்புச் செய்திகள்

பொன்னாலைப் பகுதி மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவதானம்!

Monday, November 6th, 2017
பொன்னாலையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின்  கீழ் புதிதாக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்கொண்டு வரும் இடர்பாடுகள் பிரச்சனைகள் தொடர்பாக ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

சுயலாப வார்த்தை ஜாலங்களுக்கு எடுபட்டு எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் – வட்டுக்கோட்டையில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 6th, 2017
சுயலாப அரசியல்வாதிகளின் வார்த்தை ஜாலங்களுக்கு எடுபட்டு எதிர்காலத்தில் உங்களது வாழ்வை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

துறையூர் ஐயனார் கோயில் நிர்மாணப் பணிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி!

Sunday, November 5th, 2017
வேலணை துறையூர் ஐயனார் கோயில் புனரமைப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி வழங்கியுள்ளார் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை... [ மேலும் படிக்க ]

இடர்பட்ட எமது மக்களின் வாழ்வை புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்வதே எமது நோக்கமாகும்  – முல்லைத்தீவில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, November 5th, 2017
இடர்பட்ட எமது மக்களின் வாழ்வை புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்வதே எமது கட்சியின் நிலைப்பாடாகும். என்பதுடன் அதற்கு மக்களது ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

தீர்வுகள் எட்டப்படாத நிலைமைக்கு காரணம் மக்கள் சரியானனவர்களை தெரிவு செய்யாமையே காரணம் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, November 4th, 2017
தமிழர்கள் தமது உரிமைகளுக்காக ஜனநாயக வழிமுறையிலும்  ஆயுத வழிமுறையிலும் போராடி தீர்வுகள் எட்டப்படாத நிலையில்  மீண்டும் ஜனநாயக வழிமுறையில் போராட வேண்டிய சூழ்நிலையே காணப்படுகின்றது என... [ மேலும் படிக்க ]

முல்லை மாவட்டத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Saturday, November 4th, 2017
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் அழைப்பின் பெயரில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம் ஒன்றைமேற்கொண்டுள்ளார். முல்லைத்தீவுக்கு இன்றையதினம் (04) விஜயம்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – யாழ் பல்கலை மாணவர் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 3rd, 2017
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்திலேயே தேசிய நல்லிணக்கம் வலுப்பெறும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

போராட்டத்துக்கு ஆதரவு தர மறுத்தவர்கள் தமிழின விரோதிகளே – யாழ் பல்கலை மாணவர்கள்!

Friday, November 3rd, 2017
எமது அழைப்பை ஏற்று இப்போராட்டத்துக்கு ஆதரவு தரும் பொருட்டு வருகை தந்தவர்களை தவிர்ந்த ஏனையவர்களை நாம் தமிழ் மக்களின் விரோதிகளாகவே கருதுகிறோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

கல்வி, சுகாதாரம், காலச்சா ரங்களை பாதுகாத்து வளர்த்தெ டுப்பதில் ஒவ்வொ ருவரும் அதிக அக்கறை செலுத்தவேண்டும்- டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 3rd, 2017
கிராமங்களிலுள்ள பொது அமைப்புகள் தாம் வாழும் கிராமத்தின் வளர்ச்சிக்கான பணிகளில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இதயசுத்தியுடன் செயற்படுத்த முன்வாருங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!

Thursday, November 2nd, 2017
எமது நாட்டைப் பொறுத்த வரையில், அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், முன்னெடுக்கப்படக்கூடிய நடைமுறைச் சாத்தியமான வழிமுறை தொடர்பில் நாம் ஆரம்பத்திலிருந்தே கூறி... [ மேலும் படிக்க ]