துறையூர் ஐயனார் கோயில் நிர்மாணப் பணிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி!
Sunday, November 5th, 2017
வேலணை துறையூர் ஐயனார் கோயில் புனரமைப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நிதியுதவி வழங்கியுள்ளார்
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைதந்திருந்த கோயில் நிர்வாகத்தினரிடம் இன்றையதினம்(05) ரூபா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான காசோலையை டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
கோயில் நிர்வாகத்தினரும் குறித்த பகுதி மக்களும் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டுவரும் புனரமைப்பு பணிகளுக்காக இந்நிதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
எமது அரசியல் போராட்ட வழிமுறை சரியானது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றத...
திருமலையில் தமிழர்களின் இருப்பை பாதுகாத்து தாருங்கள்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் திருமலையில் கோர...
இணக்க அரசியல் என்பது எமது அரசியல் அணுகுமுறையே தவிர காலத்தின் நிர்ப்பந்தம் காரணமாக சுவீகரித்துக் கொண்...
|
|
|
தொழிற்துறைகளை செயற்படுத்துவதன் மூலம் முல்லைதீவு மாவட்ட வறுமையைப் போக்க இயலும்! - டக்ளஸ் தேவானந்தா
வடக்கில் வரட்சி,தெற்கில் வெள்ளம் : நிவாரணங்கள், இழப்பீடுகளின் நிலை என்ன?- நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தே...
ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ள...


