சிறப்புச் செய்திகள்

வடக்கு -கிழக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்தது.!

Thursday, December 21st, 2017
யாழ் மாவட்டத்தின் 16 உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் தெரிவத்தாட்சி... [ மேலும் படிக்க ]

எமது மக்களுக்குப் பாதி ப்பினையும் இந்தியா வுடனான முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு நடந்து கொள்ளக் கூடாது!

Thursday, December 21st, 2017
எமது நாட்டில் ஏற்படவிருக்கும் மின் தட்டுப்பாட்டினை முன்வைத்து, திருகோணமலை மாவட்டத்தில் அனல் மின் நிலையத்தினை அமைப்பது தொடர்பிலான திட்டமானது, அப்பகுதி வாழ் மக்களுக்கு சூழல்... [ மேலும் படிக்க ]

உசுப்பேத்தல் முயற்சிகள் இடம்பெறுமாயின் அதற்கு எதிராகக் குரல் எழுப்பும் தகுதி  டக்ளஸ் எம்.பிக்கு உண்டு !

Wednesday, December 20th, 2017
தருணம் பார்த்திருங்கள் காலம் வெகு தொலைவில் இல்லை என்று முதலமைச்சர் நீதியரசர் சி.வீ.விக்னேஸ்வரன் தமிழ் இளைஞர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டபோதே அது உசார்படுத்தலா அல்லது... [ மேலும் படிக்க ]

தீராப் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் அக்கறையுடன் உழைத்து வருகின்றோம் – டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, December 20th, 2017
நாட்டுப்பற்றாளர்கள் தாமே எனக் கூறிக் கொண்டு மக்களின் வாக்குகளை அபகரித்தவர்களால் இது வரையில் எவ்விதமான மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் முன்னெடுக்க முடியாதுள்ளமைக்கு அவர்களது... [ மேலும் படிக்க ]

காலஞ்சென்ற ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Wednesday, December 20th, 2017
காலஞ்சென்ற யாழ்ப்பாணம் நாக விகாரையின் மூத்த விகாராதிபதி வணக்கத்திற்குரிய மீகா ஜதுரே ஞானசார தேரரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் எழுச்சி மாகாண ஆட்சியாளர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும்!

Monday, December 18th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகளில் மத்திய அரசைப் போன்றே, மாகாண அரசினாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். இதற்கெதிராக எமது இளைஞர்கள் - யுவதிகள்... [ மேலும் படிக்க ]

நிதானமாக சிந்தித்து செயற்படும் நேர்மையான தமிழ் அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 18th, 2017
நிதானமாக சிந்தித்து செயற்படும் நேர்மையான தமிழ் அரசியல்வாதி டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என சுதுமலை தெற்கில் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு  சமகால அரசியல் தொடர்பாக விளக்கமளிக்கும்... [ மேலும் படிக்க ]

எமது கட்சியின் வெற்றி என்பது நிச்சயம் எமது மக்களின் வெற்றியாக அமையும் – பண்டத்தரிப்பில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 18th, 2017
எமது கட்சியின் வெற்றி என்பது நிச்சயம் எமது மக்களின் வெற்றியாக இருக்குமே தவிர எமது சுயநலன்களுக்கானதாகவோ அன்றி சுபோகங்களுக்காகவோ இருக்கமுடியாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தேச உறவுகள்போல எம் தேச உறவுகளும் வாழும் சூழல் உருவாக வேண்டும் – காக்கைதீவில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, December 17th, 2017
புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது உறவுகள் எவ்வாறு சந்தோசமாக நிம்மதியாக வாழ்கின்றார்களோ அதேபோன்று எமது தாயகத்தில் வாழும் மக்களும் நிம்மியுடனும் சந்தோஷத்துடன் வாழவேண்டும் என்பதே... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் தொடரும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் தடுப்பு ஏற்பாடுகள் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம்!

Sunday, December 17th, 2017
முல்லைத்தீவு நகரப் பகுதியில்; பரவி வருகின்ற ஒருவகை காய்ச்சல் நோய் காரணமாக கடந்த மூன்று வாரக் காலப்பகுதியில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில்; மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக்... [ மேலும் படிக்க ]