சிறப்புச் செய்திகள்

எதிர்காலங்களை வளப்படுத்தும் எமது செயற்பாடுகளுக்கு மக்கள் முழுமையான அரசியல் பலத்தைத்தரவேண்டும் – அம்பாறையில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 4th, 2018
திருக்கோயில் பிரதேச சபைக்கான உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்தின் வெற்றி உறுதி செய்யப்படுவதனூடாக உங்கள் எதிர்பார்ப்புக்களை நாம் நிச்சயம்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணத்திற்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Thursday, January 4th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

வீணைச் சின்னத்தின் வெற்றியை உறுதிசெய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – வேட்பாளர்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 3rd, 2018
வீணைச் சின்னத்திலான எமது கட்சியின் வெற்றியை உறுதிசெய்வது மட்டுமன்றி அந்த வெற்றியை வலுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என உள்ளூராட்சி மன்ற தேர்தல்... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் E.P.D.P.யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விஷேட கூட்டம் ஆரம்பம்!

Wednesday, January 3rd, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள கட்சியின்... [ மேலும் படிக்க ]

கட்சி உட்பூசல்களை மக்களின் பாதிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டாம்! டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, January 2nd, 2018
வட பிராந்திய போக்குவரத்துச் சபையினர் நேற்று முதல் ஆரம்பித்துள்ள பணிப் பகிஸ்கரிப்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், எமது மக்கள் பெரிதும் பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். இவ்விடயம்... [ மேலும் படிக்க ]

கல்வியை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள் : உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக என்றும் நாம் இருப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 2nd, 2018
கல்வியை நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லுங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு என்றும் உறுதுணையாகவும் ஒத்தாசையாகவும் இருந்து உங்கள் வாழ்வை வழம்படுத்துவதற்காக உழைப்பதற்கு நாம்... [ மேலும் படிக்க ]

வீணைச் சின்னத்திற்கு வாக்களித்து வளமான வாழ்வியலை உறுதிப்படுத்துங்கள் – சுதுமலையில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, January 2nd, 2018
தேர்தல் காலங்களில் எம் கட்சி மீது சேறுபூசும் நடவடிக்கைகளை சக தமிழ்க் கட்சிகள் திட்டமிட்ட ரீதியில் தற்போதும் முன்னெடுத்துவரும் நிலையில் இவ்விடயத்தில் பொதுமக்கள் நன்கு தெளிவுபெற... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான உன்னத சேவைகளை வழங்கவே நாம் விரும்புகின்றோம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Monday, January 1st, 2018
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லையை மட்டுப்படுத்தி மக்களுக்கான சேவைகளை முழுமைப்படுத்தாத நிலையை விடுத்து குறித்த மன்றங்களின் அதிகார எல்லையை விரிவுபடுத்தி அதனூடாக ஒரு உன்னத... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற புதவருட சிறப்புப் வழிபாடுகளில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Monday, January 1st, 2018
யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நடைபெற்ற புதவருடச் சிறப்புப் பூஷை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டார். குருநகரில் அமைந்துள்ள... [ மேலும் படிக்க ]

பிறக்கும் புத்தாண்டில் மாற்றத்தை விரும்பும் எம் மக்களுக்கு புது நிமிர்வை கொடுப்போம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா

Monday, January 1st, 2018
பிறக்கும் புத்தாண்டில் மாற்றத்தை விரும்பும் எம் மக்களுக்கு புது நிமிர்வை கொடுப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது புத்தாண்டு வாழ்த்துச்... [ மேலும் படிக்க ]