சிறப்புச் செய்திகள்

மலையக மக்களின் உரிமைகளைப் பறிக்கத் துணைபோனவர்கள் தமிழர்களின் உரிமைகள் பற்றி பேச அருகதையற்றவர்கள் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Wednesday, September 19th, 2018
அன்று மலையக மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் அச்சட்டத்திற்கு சார்பாக கையுயர்த்திய வடக்கு மாகாண தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல்வாதிகளின் ஈனச்... [ மேலும் படிக்க ]

நவீன யுகத்திலும் முகவரியற்றவர்களாகவே மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Wednesday, September 19th, 2018
அரச வேலைவாய்ப்புகளில் புறக்கணிப்பு, காணி உரிமைகளில் புறக்கணிப்பு, வீட்டு உரிமைகளில் புறக்கணிப்பு, சுகாதார, கல்வி வசதிகளில் புறக்கணிப்பு, கடிதம் வந்து சேர்வதற்குக்கூட ஒரு முகவரியற்ற... [ மேலும் படிக்க ]

அந்நியச் செலாவணியில் பெரும் பங்களிப்பு செய்யும் மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உறுதிசெய்யப்பட வேண்டும்  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Wednesday, September 19th, 2018
19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, இலங்கையில் மலைசார்ந்த பகுதிகளில் குடியிருத்தப்பட்ட எமது மலையக மக்கள,; அரசியல்  ரீதியில் உரிமைகள்... [ மேலும் படிக்க ]

உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க கூட்டு ஒப்பந்தம் தடையா? –  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, September 19th, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில், எமது மக்களது பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக்கி நீடித்து வைத்திருப்பதிலேயே தங்களது அரசியல் தங்கியிருப்பதாக எண்ணுகின்ற சுயலாப... [ மேலும் படிக்க ]

மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Wednesday, September 19th, 2018
மலையக மக்களது வாழ்க்கையில் உண்மையான மறுமலர்ச்சியினை எற்படுத்துகின்ற வகையில் இந்த பெருந்தோட்டப் பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை அமைய வேண்டும் என்பதே... [ மேலும் படிக்க ]

நான் தேடப்படும் குற்றவாளி அல்ல: நிரூபித்துக் காட்டினார் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, September 16th, 2018
நான் தேடப்படும் குற்றவாளி அல்ல  என நிரூபித்துக் காட்டினார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா! இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

என்னை கொல்ல முயற்சித்தவர்களைக் கூட நான் தண்டிக்க நினைத்ததில்லை – சண் நியூஸ் தொலைக்காட்சியில் எம்.பி .டக்ளஸ் தேவானந்தா!

Sunday, September 16th, 2018
என்னை கொல்ல முயற்சித்தவர்களைக் கூட நான் தண்டிக்க நினைத்ததில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

காணத் தவறாதீர்கள்…. இன்று இரவு 10  மணிக்கு SUN NEWS தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் டக்ளஸ் எம்.பி பங்கெடுக்கும விஷேட செவ்வி!

Sunday, September 16th, 2018
காணத் தவறாதீர்கள்…. இன்று இரவு 10  மணிக்கு உலகின் பிரபல முன்னணி தமிழ் செய்தி நிறுவனமான  SUN NEWS தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் தீர்வுக்கு யார் தடை: தந்தி ரீ.வி.யில் டக்ளஸ் எம்.பி விடை!

Friday, September 14th, 2018
இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்பும் போது இலங்கையில் அவர்களது வாழ்வாதாரம் மற்றும் இதர தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு இந்தியா உதவவேண்டும் என... [ மேலும் படிக்க ]

இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Thursday, September 13th, 2018
யுத்தத்தால் பாதிப்புற்று வாழும் இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை ... [ மேலும் படிக்க ]