சிறப்புச் செய்திகள்

சபரிமலை யாத்திரையை புனிதயாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Saturday, November 17th, 2018
ஐயப்பசுவாமிகளின் சபரிமலைக்கான யாத்திரையை புனிதயாத்திரையாகப் பிரகடனப்படுத்தி அங்கீகரிக்கவேண்டும் என்றும், இந்திய நுழைவுக் கட்டணம் (வீசா) இன்றி இலவசமாகப் பயணிப்பதற்கும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

எங்கள் மக்களின் இழப்புக்களுக்கு, இழப்பீட்டுக்கொடுப்பனவுகள் ஆறுதலாகவே இருக்கும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 17th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக தமது சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்களுக்கான நஸ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக புனர்வாழ்வு அதிகார... [ மேலும் படிக்க ]

போராளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பேன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவிப்பு

Saturday, November 17th, 2018
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலர் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கு மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றீர்கள் என்பதை நான்... [ மேலும் படிக்க ]

“கஜா”வை எதிர்கொள்ள அதிகாரிகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல்!

Thursday, November 15th, 2018
இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள அதிகாரிகளும் மக்களும் தயாராக இருக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் – வளிமண்டலத்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கில் மக்களது காணிகளை விடுவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை!

Tuesday, November 13th, 2018
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பதற்கு மீள்குடியேற்ற, பனர்வாழ்வளிப்பு, வடக்கின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முருகண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை முன்வைப்பு!

Sunday, November 11th, 2018
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முருகண்டி பிள்ளையார் ஆலய நிர்வாகிகளுடன் இன்றைய தினம் (11.11.2018)... [ மேலும் படிக்க ]

மக்கள் விரும்பும் வகையில் தேர்தலை எதிர்கொள்வோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, November 11th, 2018
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மக்கள் விரும்பும் வகையில் நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மீள்குடியேற்றம், புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு!

Saturday, November 10th, 2018
யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை... [ மேலும் படிக்க ]

மறைமாவட்ட ஆயருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Saturday, November 10th, 2018
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது பிறந்த தினத்தை முன்னிட்டு... [ மேலும் படிக்க ]

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அரசியல் சூழ்நிலை குறித்து ஆராயும் விஷேட பொதுக் கூட்டம் !

Saturday, November 10th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் சூழ்நிலை குறித்து ஆராயும் விஷேட பொதுக் கூட்டம் ... [ மேலும் படிக்க ]